ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 140 பயங்கரவாதிகள் பலி?
May 12, 2025, 01:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 140 பயங்கரவாதிகள் பலி?

Web Desk by Web Desk
May 11, 2025, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 140 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகக் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது.

இதில் ஐசி-814 விமானக் கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட மசூத் அசார் உட்பட 140 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய தீவிரவாத அமைப்புகளின் தளபதிகள் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் கொல்லப்பட்டதாகவும், இதனால் பாகிஸ்தானின் ராணுவ – பயங்கரவாத உறவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் கொல்லப்பட்ட “ஏ” பிரிவு பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் ராணுவத்தினர் கலந்துகொண்டது அவர்களிடையே இருந்த மறைமுக உறவை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாக அமைந்தது.

Tags: pakistanஆபரேஷன் சிந்தூர்140 terrorists killed in Operation Sindoor?140 பயங்கரவாதிகள் பலி?140 terrorists killed
ShareTweetSendShare
Previous Post

சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாய் கண்காட்சி!

Next Post

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானுக்குள் இந்தியா மீண்டும் நுழையும் : ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!

Related News

தெலங்கானா : 72 ஆவது உலக அழகிப் போட்டி கோலாகல தொடக்கம்!

மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!

உதார் விடும் பாகிஸ்தான் : திவாலாகும் பொருளாதாரம் – சாப்பாட்டுக்கே வழியில்லை!

அமெரிக்கா : தனக்கு தானே சிலை வைத்துக் கொண்ட டிரம்ப்!

பஹல்காம் தாக்குதல் : செயற்கைக்கோள் படங்கள் மூலம் திட்டமிட்டது அம்பலம்!

’ஆப்ரேஷன் சிந்தூர்’ : இந்தியாவை பாராட்டிய பென்டகன் முன்னாள் அதிகாரி!

Load More

அண்மைச் செய்திகள்

வெறும் ரூ.42,000-ல் ஒடிஸி ஹைஃபை மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்!

இனி அனைத்து மாடல்களிலும் 6 ஏர்பேக்ஸ் – மாருதி சுசுகி

சிறப்பு குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார் பிரதமர் : ஆளுநர் ஆர்.என்.ரவி

டாடா கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி!

கார்களின் விலையை உயர்த்தும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்!

இத்தாலி ஓபன் டென்னிஸ் : சினெர் 3-வது சுற்றுக்கு தகுதி!

ஆணி பலகை மீது நின்றபடி அம்புகளை எய்து சாதனை படைத்த சிறுவன்!

பூந்தமல்லி அருகே உடைந்து விழுந்த ராட்சத இரும்பு பேனர்!

விரைவில் தொடங்கும் ஐ.பி.எல். : அணி நிர்வாகங்களுக்கு பறந்த உத்தரவு!

தட்சிணாமூர்த்தி கோயிலில் சிறப்பு வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies