அரியலூர் அருகே வீட்டில் மகள் கொலை - தூக்கில் தொங்கிய தந்தை!
Aug 14, 2025, 10:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரியலூர் அருகே வீட்டில் மகள் கொலை – தூக்கில் தொங்கிய தந்தை!

Web Desk by Web Desk
May 12, 2025, 02:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூர் அருகே வீட்டில் மகள் கொலை செய்யப்பட்டும், தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ரவி என்பவருக்கு மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். ஆண்டிமடம் பகுதியில் புதிய வீடு கட்டும் பணியை ரவியின் மனைவி செல்வியும், மூத்த மகள் ரஞ்சனியும் கவனித்து வந்துள்ள நிலையில், 12ஆம் வகுப்பில் 520 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற 2வது மகள் சந்தியா, இருவருக்கும் உணவு சமைத்து தந்தையிடம் கொடுத்து அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், மதிய உணவிற்கு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிலிருந்து உணவு வராததால் இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர்.

அப்போது, சந்தியா இறந்து கிடந்த நிலையில் தந்தை ரவி தூக்கில் தொங்கியவாறு சடலமாகக் கிடந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அதில், செல்போன் பார்ப்பதைக் கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் மகளை கயிற்றால் இறுக்கி கொலை செய்துவிட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இருப்பினும், வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Daughter murdered at home near Ariyalur - father hanged himselfஅரியலூர்
ShareTweetSendShare
Previous Post

வெறும் ரூ.42,000-ல் ஒடிஸி ஹைஃபை மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்!

Next Post

MG Windsor EV Pro இந்தியாவில் அறிமுகம்!

Related News

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies