ஆந்திரா : கார் விபத்தில் சிக்கி 3 சகோதரர்கள் உயிரிழப்பு!
Mar 15, 2026, 07:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆந்திரா : கார் விபத்தில் சிக்கி 3 சகோதரர்கள் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
May 12, 2025, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சலபதி, ஜெயச்சந்திரா மற்றும் நாகேந்திரா ஆகிய 3 உடன் பிறந்த சகோதரர்கள், நண்பரான வேணுகோபாலுடன் அனந்தபூரில் உள்ள உறவினர் வீட்டு இறுதிச் சடங்கில் பங்கேற்க காரில் சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பினர்.

பெத்தயலம்பள்ளி அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, வளைவில் நின்றுகொண்டிருந்த மினி லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், சகோதரர்கள் மூவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த கதிரி போலீசார், படுகாயமடைந்த வேணுகோபாலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உடல்களைக் கைப்பற்றி  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: ஆந்திராAndhra Pradesh: 3 brothers die in car accident3 சகோதரர்கள் உயிரிழப்பு
ShareTweetSendShare
Previous Post

சத்தீஸ்கர் : லாரி விபத்தில் சிக்கி 14 பேர் பரிதாப பலி!

Next Post

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வீரர் விராட் கோலி ஓய்வு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies