கர்நாடகாவில் ஓடும் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது!
Jan 14, 2026, 03:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கர்நாடகாவில் ஓடும் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது!

Murugesan M by Murugesan M
May 12, 2025, 05:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் ஓடும் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

கலபுர்கி மாவட்டத்தில் உள்ள வாடி சந்திப்பு ரயில் நிலையம் வழியாக டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு வரும் கர்நாடகா விரைவு ரயிலில், வெடிகுண்டு இருப்பதாக ரயில்வே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.

அதனடிப்படையில் ரயில்வே போலீசார் விரைவு ரயிலை வாடி சந்திப்பில் நிறுத்தி, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

மேலும், அதே ரயிலில் பயணித்த தீப் சிங் என்ற இளைஞர் தனது தந்தையைப் பழிவாங்க, அவரது செல்போனில் இருந்து போலி அழைப்பு விடுத்ததும் போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ரயில்வே போலீசார் அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags: கர்நாடகாBomb threat to train in Karnataka - one arrestedஓடும் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வீரர் விராட் கோலி ஓய்வு!

Next Post

மகாராஷ்டிரா : வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies