பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் : பிரதமர் மோடி
May 13, 2025, 09:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
May 13, 2025, 08:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படைத் தளத்தில் வீரர்கள் மத்தியில் பேசிய அவர், விமானப்படை வீரர்கள் வரலாறு படைத்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

நாட்டிற்காக தங்களது இன்னுயிரையும் தர வீரர்கள் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அணு ஆயுத மிரட்டலுக்கு என்றும் அடிபணிய மாட்டோம் என உறுதிப்படக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அடுத்த தலைமுறைக்கு முன்னுதாரணமாக விமானப்படை வீரர்கள் திகழ்வதாகக் குறிப்பிட்டார்.  எதிரியின் குகைக்குள் நுழைந்து பயங்கரவாதிகளின் நிலைகளை இந்திய ராணுவம் அழித்ததாகக் கூறிய பிரதமர், ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி நாடு முழுவதும் எதிரொலிப்பதாகத் தெரிவித்தார்.

நமது ட்ரோன்கள், ஏவுகணைகள் பாகிஸ்தானின் தூக்கத்தைத் தொலைத்துவிட்டதாகவும்,  இந்தியாவுடன் மோதினால் அழிவு மட்டுமே கிடைக்கும் என்பதைப் பாகிஸ்தான் உணர்ந்திருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: Indiapakistanபாகிஸ்தான்பிரதமர் மோடிWe will not succumb to Pakistan's nuclear threat: PM Modi
ShareTweetSendShare
Previous Post

3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை : இந்திய ராணுவம்

Next Post

தேசமே முக்கியம் என முழக்கம் : மோடியின் கொள்கையை உரக்க சொல்லும் சசி தரூர்!

Related News

வானில் இந்தியாவின் 52 கண்கள் : இந்திய பார்வைக்கு இனி எதுவுமே தப்பாது!

ஏவுகணைகளின் ராஜா ஆகாஷ் : வான் சுதர்சன கவசத்தால் 100 % வான் பாதுகாப்பு!

தேசமே முக்கியம் என முழக்கம் : மோடியின் கொள்கையை உரக்க சொல்லும் சசி தரூர்!

3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை : இந்திய ராணுவம்

20 நிமிடங்களில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தோம் : பிரதமர் மோடி

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை – சசி தரூர்

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் : பிரதமர் மோடி

சென்னையில் நாளை ‘தேச ஒற்றுமை காப்போம்’ பேரணி : நயினார் நாகேந்திரன்

இந்தியாவின் எல்லைச்சாமி ஆகாஷ் ஏவுகணை!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி செய்யப்படும் :  சிபிஐ தரப்பு வழக்கறிஞர்!

பொய் சொல்லி சிக்கிய பாகிஸ்தான் : அப்பாவி என கூறப்பட்டவர் தீவிரவாதி என நிரூபணம்!

ஸ்டாலின்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

பொள்ளாச்சி வழக்கில் கால தாமதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது : தமிழிசை சௌந்தரராஜன் 

பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது : எல். முருகன்

2040-ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies