எஸ்-400 ரக வான் பாதுகாப்பு கூடுதல் சாதனங்கள் - ரஷ்யாவிடம் வாங்க இந்தியா முடிவு!
May 14, 2025, 11:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எஸ்-400 ரக வான் பாதுகாப்பு கூடுதல் சாதனங்கள் – ரஷ்யாவிடம் வாங்க இந்தியா முடிவு!

Web Desk by Web Desk
May 14, 2025, 09:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எஸ்-400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை ரஷியாவிடம் இருந்து கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வான் பாதுகாப்பை வலுப்படுத்த, கூடுதலாக எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை இந்தியா தொடங்கி உள்ளது. ரஷ்யா வடிவமைத்துள்ள எஸ்-400 அதிநவீன வான் பாதுகாப்பு கவச வாகனம், இந்தியாவில் சுதர்சன சக்கரம் என அழைக்கப்படுகிறது.

இந்த வாகனம் 600 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வரும் ஏவுகணைகளை கண்காணிக்கவும், 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை அழிக்கவும் உதவுகிறது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு
ரஷ்யாவிடமிருந்து கூடுதலாக எஸ்-400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவின் வான் பாதுகாப்பு திறன் மேலும் வலுப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Tags: IndiarussiachinaDefense MinistryIndia plans to buy more S-400 air defense systemsS-400 missile defense systemsSudarshan Chakra.
ShareTweetSendShare
Previous Post

உச்சநீதிமன்ற 52-வது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் பி.ஆர்.கவாய்!

Next Post

உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக ஊழியர் – உடனடியாக நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரரவு!

Related News

அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு மறு பெயரிடும் சீனா – இந்தியா கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

ராணி அஹல்யாபாய் ஹோல்கர்300-வது பிறந்தநாள் விழா – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

இந்திய ராணுவத்திற்கு 10 மாத உண்டியல் சேமிப்புப் பணத்தை வழங்கிய சிறுவன் – நயினார் நாகேந்திரன் பாராட்டு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு – அண்ணாமலை வரவேற்பு!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்!

Load More

அண்மைச் செய்திகள்

ஏர்டெல், ஜியோ தொலைத் தொடர்பு சேவை பாதிப்பு – வாடிக்கையாளர்கள் அவதி!

பாகிஸ்தானின் போலியான வாக்குறுதிகளை நம்பி இந்தியாவும், பிற நாடுகளும் ஏமாறக் கூடாது – பலூசிஸ்தான் விடுதலைப் படை

நூர்கான் விமானப்படை தளம் மீது தாக்குதல் – பதுங்கு குழியில் பதுங்கிய அசிம் முனீர்

போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பாக விவாதிக்கப்படவில்லை – ரன்தீர் ஜெய்ஸ்வால்

உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக ஊழியர் – உடனடியாக நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரரவு!

எஸ்-400 ரக வான் பாதுகாப்பு கூடுதல் சாதனங்கள் – ரஷ்யாவிடம் வாங்க இந்தியா முடிவு!

உச்சநீதிமன்ற 52-வது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் பி.ஆர்.கவாய்!

உலகின் ஒரே சூப்பர் சோனிக் குரூஸ் : பாகிஸ்தானை கதிகலங்க வைத்த பிரம்மோஸ்!

வானில் இந்தியாவின் 52 கண்கள் : இந்திய பார்வைக்கு இனி எதுவுமே தப்பாது!

ஏவுகணைகளின் ராஜா ஆகாஷ் : வான் சுதர்சன கவசத்தால் 100 % வான் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies