உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிபி.ஆர்.கவாய் கடந்து வந்த பாதை!
May 14, 2025, 04:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிபி.ஆர்.கவாய் கடந்து வந்த பாதை!

Web Desk by Web Desk
May 14, 2025, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.கவாய் கடந்து வந்த பாதையை தற்போது காணலாம்.

நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் என்று அழைக்கப்படும் பி.ஆர்.கவாய், 1960ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் பிறந்தார்.

1985ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை தொடங்கிய இவர்,
2003ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

2005ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.ஆர்.கவாய், 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.ஆர்.கவாய், தற்போது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் தற்போது பதவி வகிக்கும் நீதிபதிகளில் புத்த மதத்தை பின்பற்றும் இரு நீதிபதிகளில் ஒருவர் பி.ஆர்.கவாய் ஆவார். உச்சநீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளில் பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை பி.ஆர்.கவாய் எழுதியுள்ளார்.

குறிப்பாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வந்த நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். பணமதிப்பிழப்பு, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக வழக்குகளில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீதித்துறை குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசனுக்கு எதிரான வழக்கில் 1 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம் பெற்றிருந்தார்.

எஸ்சி, எஸ்டி பிரிவில் உள் வகைப்படுத்தல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய பி.ஆர்.கவாய்,  தமிழகத்தில் வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை ரத்து செய்த அமர்விலும் இடம்பெற்றிருந்தார். இந்தாண்டு நவம்பர் 23ஆம் தேதி ஓய்வுபெறும் பி.ஆர்.கவாய், 6 மாத காலம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகிக்க உள்ளார்.

Tags: MAHARASHTRAChief Justice of the Supreme CourtP.R. KawaiAmravatiJustice Bhushan Ramakrishna Kawai
ShareTweetSendShare
Previous Post

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம்!

Next Post

பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் – உறுதிப்படுத்திய தனியார் நிறுவன செயற்கைக்கோள் புகைப்படங்கள்!

Related News

பலுசிஸ்தான் தனி நாடாக அறிவிப்பு – பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேற கெடு!

பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம் – சிந்தூர் ஆபரேசன் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

சிரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

வைகாசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

ஹைதாராபாத் சார்மினார் நினைவுச் சின்னத்தை கண்டு ரசித்த உலக அழகி போட்டியாளர்கள்!

மருவத்துவனை லிப்டில் சிக்கிய 9 ஊழியர்கள் – ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த முப்படை தளபதிகள் – ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்!

பெருந்துறை அருகே செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கும் அரசுப்பேருந்து ஓட்டுநர்!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணி!

எல்லை தாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் ராணுவம்!

கோவையில் போதை ஊசி செலுத்தி இளைஞர் கொலை – 4 பேர் கைது!

சீன அரசின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம் – மத்திய அரசு நடவடிக்கை!

பாளையங்கோட்டையில் திமுக நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – போலீஸ் விசாரணை!

பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் – உறுதிப்படுத்திய தனியார் நிறுவன செயற்கைக்கோள் புகைப்படங்கள்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிபி.ஆர்.கவாய் கடந்து வந்த பாதை!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies