பலுசிஸ்தான் தனி நாடாக அறிவிப்பு - பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேற கெடு!
Mar 15, 2026, 10:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பலுசிஸ்தான் தனி நாடாக அறிவிப்பு – பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேற கெடு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 14, 2025, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பலுசிஸ்தானை தனி நாடாக அறிவித்துள்ள பலூச் விடுதலை படையினர் பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற கெடு விதித்துள்ளனர்.

பாகிஸ்தானின் மேற்கு பிராந்தியமான பலுசிஸ்தானில் ‘பலூச் விடுதலை படையினர், தனி நாடு கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்பி வரும் பலூச் விடுதலை படையினர், பாகிஸ்தானின் பல நிலைகள் மீது தொடர் தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். மேலும், தங்களை அங்கீகரிக்கும்படியும் இந்தியா மற்றும் ஐ.நா-வுக்கு பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது பலுச்சிஸ்தானை தனி நாடாக பலூச் விடுதலை படையினர் அறிவித்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து பிரிந்து பலுசிஸ்தான் சுதந்திரம் பெற்றதாக தெரிவித்துள்ள அவர்கள், பாகிஸ்தான் கொடியை அகற்றிவிட்டு பலுசிஸ்தான் கொடியை பறக்கவிட்டு தனி நாடு அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்.

பலுசிஸ்தான் வான்பகுதி, கடல் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக காலி செய்ய வேண்டும் எனவும், போலீஸ் மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள பலுச் அல்லாதவர்கள் உடனடியாக பலுசிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், பலுசிஸ்தானின் சுதந்திரத்தை ஐ.நா மற்றும் உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டுகோள் விடுத்துள்ள கிளர்ச்சியாளர்கள், நாட்டின் கரன்சி நோட்டுகள் மற்றும் பாஸ்போர்ட்களை அச்சடிக்க நிதியை விடுவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், பலுசிஸ்தானில் விரைவில் இடைக்கால அரசு அமைக்கப்படும் எனவும், அமைச்சரவையில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ‘குடியரசு பலுசிஸ்தான்’ என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகி வருகிறது. பாகிஸ்தானுடனான சண்டையில் பலூச் விடுதலை படையினர் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: UNBaloch Liberation ArmyBalochistan as a separate countryPakistanis to leave country
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம் – சிந்தூர் ஆபரேசன் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

Next Post

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை வெற்றி பெற வேண்டி நடைபெற்ற சண்டி ஹோமம் – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies