பலுசிஸ்தான் தனி நாடாக அறிவிப்பு - பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேற கெடு!
Sep 13, 2026, 01:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பலுசிஸ்தான் தனி நாடாக அறிவிப்பு – பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேற கெடு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 14, 2025, 03:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பலுசிஸ்தானை தனி நாடாக அறிவித்துள்ள பலூச் விடுதலை படையினர் பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற கெடு விதித்துள்ளனர்.

பாகிஸ்தானின் மேற்கு பிராந்தியமான பலுசிஸ்தானில் ‘பலூச் விடுதலை படையினர், தனி நாடு கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்பி வரும் பலூச் விடுதலை படையினர், பாகிஸ்தானின் பல நிலைகள் மீது தொடர் தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். மேலும், தங்களை அங்கீகரிக்கும்படியும் இந்தியா மற்றும் ஐ.நா-வுக்கு பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது பலுச்சிஸ்தானை தனி நாடாக பலூச் விடுதலை படையினர் அறிவித்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து பிரிந்து பலுசிஸ்தான் சுதந்திரம் பெற்றதாக தெரிவித்துள்ள அவர்கள், பாகிஸ்தான் கொடியை அகற்றிவிட்டு பலுசிஸ்தான் கொடியை பறக்கவிட்டு தனி நாடு அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்.

பலுசிஸ்தான் வான்பகுதி, கடல் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக காலி செய்ய வேண்டும் எனவும், போலீஸ் மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள பலுச் அல்லாதவர்கள் உடனடியாக பலுசிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், பலுசிஸ்தானின் சுதந்திரத்தை ஐ.நா மற்றும் உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டுகோள் விடுத்துள்ள கிளர்ச்சியாளர்கள், நாட்டின் கரன்சி நோட்டுகள் மற்றும் பாஸ்போர்ட்களை அச்சடிக்க நிதியை விடுவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், பலுசிஸ்தானில் விரைவில் இடைக்கால அரசு அமைக்கப்படும் எனவும், அமைச்சரவையில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ‘குடியரசு பலுசிஸ்தான்’ என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகி வருகிறது. பாகிஸ்தானுடனான சண்டையில் பலூச் விடுதலை படையினர் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: UNBaloch Liberation ArmyBalochistan as a separate countryPakistanis to leave country
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம் – சிந்தூர் ஆபரேசன் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

Next Post

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை வெற்றி பெற வேண்டி நடைபெற்ற சண்டி ஹோமம் – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies