துருக்கி, அஜர்பைஜானுக்கான சுற்றுலா விளம்பரம் அகற்றம் - MAKE MY TRIP அறிவிப்பு!
May 15, 2025, 05:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துருக்கி, அஜர்பைஜானுக்கான சுற்றுலா விளம்பரம் அகற்றம் – MAKE MY TRIP அறிவிப்பு!

Web Desk by Web Desk
May 15, 2025, 06:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அஜர்பைஜான் மற்றும் துருக்கி நாடுகளுக்கான சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் அனைத்து விளம்பரங்களையும் தங்கள் தளத்தில் இருந்து அகற்றியுள்ளதாக MAKE MY TRIP நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்தபோது அஜர்பைஜான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டது தெரியவந்தது. குறிப்பாக இந்திய எல்லை மாநிலங்களில் தாக்குதல் நடத்த துருக்கில் இருந்து வாங்கப்பட்ட ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதை இந்திய ராணுவம் உறுதி செய்தது.

இந்நிலையில், அந்த இரு நாடுகளுக்குமான சுற்றுலாவை ஊக்குவிக்கும் அனைத்து விளம்பரங்களையும் தங்கள் தளத்தில் இருந்து அகற்றியுள்ளதாக MAKE MY TRIP நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

மேலும், அந்த இரு நாடுகளுக்குமான முன்பதிவுகள் 60 சதவீதம் குறைந்துள்ளதாகவும், ரத்து செய்தல் 250 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இந்திய பயணிகள் வெளிப்படுத்தியுள்ள தேச பக்தியை தாங்கள் ஆதரிப்பதாகவும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags: Turkey touristopreration sindoorIndiapakistanAzerbaijanMake My Trip
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரித்துள்ளது – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Next Post

உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள் : 127-வது மலர் கண்காட்சி இன்று தொடக்கம்!

Related News

மே 19-ம் தேதி இரவு 10.30 மணிக்கு சபரிமலை நடை அடைப்பு!

அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திமுக பேரூராட்சி தலைவரின் கணவர் மீது வழக்குப்பதிவு!

மணிப்பூர் : ஆயுதக் குழுவைச் சேர்ந்த 10 பேர் சுட்டுக்கொலை!

பலுசிஸ்தான் மாகாண உறுப்பினர் வாகன பேரணியில் தாக்குதல்!

இந்திய ராணுவத்தால் நிம்மதியாக தூங்குகிறோம் – ரஷ்ய பெண்!

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

நீரில் மூழ்கிக் கொண்டிருந்த தன்னை காப்பாற்றிய சிறந்த வாழ்க்கை துணை கெனிஷா : நடிகர் ரவி மோகன்

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு : 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

இந்தோனேசியா : வெடித்து சிதறிய மராபி எரிமலை!

கர்நாடகா : தந்தையை கொலை செய்த மகன்!

சீனா : டிஸ்னி லேண்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கிருஷ்ணகிரி : அரசுக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5000 கன அடியாக உயர்வு!

கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக – அதிமுக கவுன்சிலருக்கு இடையே வெடித்த வாக்குவாதம்!

பாகிஸ்தான் அணுசக்தி நிலையத்தில் கதிர் வீச்சு கசிவு இல்லை – சர்வதேச அணுசக்தி நிறுவனம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies