உத்தரப்பிரதேசத்தில் ரூ. 3,700 கோடி மதிப்பீட்டில் செமிகண்டக்டர் ஆலை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Jul 2, 2025, 07:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் ரூ. 3,700 கோடி மதிப்பீட்டில் செமிகண்டக்டர் ஆலை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Web Desk by Web Desk
May 15, 2025, 07:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்கள் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் முதலீட்டில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த தொழிற்சாலையை ஹெச்.சி.எல் மற்றும் பாக்ஸ்கான் இணைந்து அமைப்பதாக தெரிவித்த அவர், மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களுக்கு தேவையான டிஸ்ப்ளே டிரைவர் சிப்கள் இந்த ஆலையில் தயாரிக்கப்படும் என கூறினார்.

மேலும் இந்த தொழிற்சாலை 2027 ஆம் ஆண்டு செயல்பட தொடங்கும் என கூறிய அஸ்வினி வைஷ்ணவ்,இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 3 புள்ளி 6 கோடி சிப்கள் தயாரிக்கப்படும் எனவும் கூறினார்.

Tags: union cabinetprime minister modisemiconductor plantMinister Ashwini Vaishnavuttar pradesh
ShareTweetSendShare
Previous Post

கோவை அருகே ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்!

Next Post

டாஸ்மாக் வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

அஜித்குமார் குடும்பத்துடன் செல்போனில் பேசிய எடப்பாடி பழனிசாமி!

பள்ளி பாடத்திட்டத்தில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்க கேரள அரசு முடிவு!

திமுக அரசை கண்டித்து அதிமுக, பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவிட் தடுப்பூசிக்கும் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை : மத்திய அரசு விளக்கம்!

நஞ்சான நிலத்தடி நீர் : 30 ஆண்டுகளாக அகற்றப்படாத குரோமிய கழிவுகள்!

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

Load More

அண்மைச் செய்திகள்

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

சுயசார்பு பாரதத்தின் அடையாளம் : ரேடாரில் சிக்காத INS உதயகிரி கடற்படையில் இணைப்பு!

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு : முற்றிலும் முடங்கும் தொழில்துறை – தொழில்முனைவோர் வேதனை!

தமிழரின் புதிய முயற்சி : உருவாகும் புதிய Network தேசம் – உருமாறும் உலக வரைபடம்?

தேனி : தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி தீ விபத்து!

இந்தியா, சீனாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் புதிய மசோதா – அமெரிக்கா

இராமநாதபுரம் : திடீரென உடைந்த பாலம் – தண்ணீர் ஏற்றி சென்ற வாகனம் விபத்து!

‘ராஜ’ ரயில் சேவையை முழுமையாக நிறுத்த அரசர் சாா்லஸ் ஒப்புதல்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரத்தில் குழந்தைகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies