பிபிசி செய்தி நிறுவனத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் - பிரிட்டன் எழுத்தாளர் டேவிட் வான்ஸ் கருத்து!
Oct 3, 2025, 05:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிபிசி செய்தி நிறுவனத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் – பிரிட்டன் எழுத்தாளர் டேவிட் வான்ஸ் கருத்து!

Web Desk by Web Desk
May 15, 2025, 11:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் பிபிசி செய்தி நிறுவனத்தை  தடை செய்ய வேண்டும் என, பிரிட்டன் எழுத்தாளர் டேவிட் வான்ஸ் தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார். பாகிஸ்தான் பயங்கரவாத நாடு என்று 2018ல் ஐநாவில் பேசியதை சுட்டிக்காட்டிய அவர், தற்போது பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போதும் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு தெரிவித்ததாக டேவிட் வான்ஸ் கூறினார்.

மேற்கத்திய ஊடகங்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், இந்தியா பெற்ற வெளிப்படையான வெற்றியை அவைகள் புறக்கணித்துவிட்டன என தெரிவித்தார்.

மேலும், பிபிசி செய்தி நிறுவனத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்றும், அது இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறது எனவும் டேவிட் வான்ஸ் கூறியுள்ளார்.

Tags: IndiapakistanBritish writer David Vancebbc indiaanti-India news.bbc anti-India news.
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

திருப்பூர் குன்னத்தூர் அருகே துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம்!

Related News

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

அமெரிக்கா : வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பூனை!

மயிலாடுதுறை : சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் – இன்று முதல் போக்குவரத்திற்கு தடை!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

வரலாற்றில் பதிய வேண்டிய ஆப்ரேஷன் சிந்தூர் : விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பெருமிதம்!

எத்தியோப்பியாவில் உள்ள தேவாலயத்தில் சாரம் விழுந்து 36 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு நெருக்கடி?

மத்திய பிரதேசம் – இருமல் மருந்தால் 11 குழந்தைகள் பலி – அதிகாரிகள் ஆய்வு!

ஏற்காடு மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

விண்வெளியில் 4-வது திருமணம் செய்யும் டாம் க்ரூஸ்?

கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா!

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர்கள் போராட்டம்!

விஜயதசமியையொட்டி ராவணன் வதம் நிகழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies