காட்சிப் பொருளான இ-சேவை மையங்கள் - சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 09:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காட்சிப் பொருளான இ-சேவை மையங்கள் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
May 15, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு நிர்வாகத்தின் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட இ-சேவை மையங்கள் மக்களுக்கு எந்தவகையிலும் உதவ முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் காட்சிப் பொருளாக மாறியிருக்கும் இ சேவை மையங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அரசு நிர்வாகத்தின் சேவை பொதுமக்களுக்கு எளிதிலும், விரைவாகவும் கிடைக்கும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது தான் இந்த இ-சேவை மையங்கள். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியோடு மின்னணு ஆளுமைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இ-சேவை மையங்கள் உருவாக்கப்பட்டன.

தமிழகத்தின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் உட்பட சுமார் 14 ஆயிரத்திற்கும் இடங்களில் செயல்பட்டு வரும் இ -சேவை மையங்களில் தங்களுக்கான சேவைகள் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை எனப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்

இ சேவை 2.0 எனும் பெயரில் அந்த சேவை மையங்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டாலும் கொரானோ தொற்று பரவலால் தொடங்கப்பட்ட வேகத்திலேயே அம்மையங்கள் படிப்படியாக மூடப்பட்டன. ஒரே இடத்தில் தங்களுக்குச் சேவையான அனைத்து சேவைகளும் கிடைக்கும் என நம்பி இ -சேவை மையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு ஏமாற்றமும் மன உளைச்சலுமே மிஞ்சுகிறது.

பல இடங்களில் இ சேவை மையங்கள் மூடப்பட்டிருப்பதால் ஒருசில இடங்களில் இருக்கும் இ சேவை மையங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து சேவையைப் பெற வேண்டியுள்ளது. அதிலும் விரைவில் பள்ளி தொடங்கவிருக்கும் நிலையில் ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஆதார் கார்டுகளை பெற இ – சேவை மையங்களை நாடும் நிலையில் கணினி பழுது, நெட்வொர்க் சேவை பாதிப்பு எனத் தொழில்நுட்பக் கோளாறுகளும் சேவை பெறுவதில் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

மக்களுக்குச் சேவை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மக்களுக்கு எந்தவித பயனையும் அளிக்க முடியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறது. தொடங்கப்பட்ட நோக்கத்தையே மறக்கும் அளவிற்குத் தள்ளப்பட்டுள்ள இந்த இ-சேவை மையங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி அதனைச் சீரமைக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

Tags: E-Service Centers as a showcase - Special Collectionஇ-சேவை மையங்கள்tn e seva
ShareTweetSendShare
Previous Post

விளாத்திக்குளம் அருகே பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழா : உடலில் சேற்றை பூசி நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்!

Next Post

ஆமை வேகம்…அலட்சியம் : மெட்ரோ ரயில் பணிகளால் தீரா துயரத்தில் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies