அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திமுக பேரூராட்சி தலைவரின் கணவர் மீது வழக்குப்பதிவு!
Sep 18, 2025, 05:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திமுக பேரூராட்சி தலைவரின் கணவர் மீது வழக்குப்பதிவு!

Web Desk by Web Desk
May 15, 2025, 04:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின்போது பரிவட்டம் கட்ட மறுத்த அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திமுக பேரூராட்சி தலைவரின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டம், வீரபாண்டி பகுதியில் உள்ள கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தின்போது அரசு அதிகாரிகளுக்கு கோயில் சார்பில் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை அளிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, நடப்பாண்டு தேரோட்டத்தின்போது வீரபாண்டி பேரூராட்சி தலைவரான திமுகவைச் சேர்ந்த கீதா என்பவருக்கு அறநிலையத்துறை செயல் அலுவலர் மாலை அணிவித்து பரிவட்டம் சூட்டியுள்ளார்.

அப்போது, தனது கணவருக்கும் பரிவட்டம் கட்ட வேண்டும் என கீதா வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு பதவிகளில் இல்லாதவருக்குப் பரிவட்டம் கட்ட முடியாது என்று அதிகாரிகள் கூறிய நிலையில், 2 லட்சம் ரூபாய் ரொக்கமாகக் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். இதனால், வேறு வழியின்றி சசிக்கு அதிகாரிகள் பரிவட்டம் கட்டியுள்ளனர்.

பின்னர், சசி அடியாட்களுடன் சென்று அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் சசி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags: DMKசித்திரைத் திருவிழாCase registered against DMK town panchayat president's husband for threatening Charity Department officials
ShareTweetSendShare
Previous Post

மணிப்பூர் : ஆயுதக் குழுவைச் சேர்ந்த 10 பேர் சுட்டுக்கொலை!

Next Post

மே 19-ம் தேதி இரவு 10.30 மணிக்கு சபரிமலை நடை அடைப்பு!

Related News

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

கிருஷ்ணகிரி : நாய் கடித்து துண்டான கை விரல் – முதியவர் மருத்துவமனையில் அனுமதி!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு – சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்!

கூமாபட்டி தங்கபாண்டிக்கு எலும்பு முறிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies