தமிழகத்தில் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
May 15, 2025, 10:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
May 15, 2025, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் கடந்த ஆண்டை விடக் குற்றச்சம்பவங்கள் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு மது பழக்கம் முக்கிய காரணம் எனவும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருச்சி ரயில் நிலையத்தில் இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், பொள்ளாச்சி தீர்ப்பின் மூலம் பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளது என்றும் தமிழகத்தில் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது என நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

கடந்த ஆண்டை விட 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், குற்றங்கள் அதிகரிக்க மதுப் பழக்கமே காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.

சென்னையில் நடைபெற்ற மூவர்ணக் கொடி பேரணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்  என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Tags: tn govtCrime is increasing day by day in Tamil Nadu: Nainar Nagendran allegesDMKtn bjp
ShareTweetSendShare
Previous Post

மே 19-ம் தேதி இரவு 10.30 மணிக்கு சபரிமலை நடை அடைப்பு!

Next Post

ஆயுத குழுக்களை கைவிட்டால் அணுசக்தி ஒப்பந்தம் : அமெரிக்கா திட்டவட்டம்!

Related News

ஆமை வேகம்…அலட்சியம் : மெட்ரோ ரயில் பணிகளால் தீரா துயரத்தில் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

காட்சிப் பொருளான இ-சேவை மையங்கள் – சிறப்பு தொகுப்பு!

விளாத்திக்குளம் அருகே பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழா : உடலில் சேற்றை பூசி நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்!

கோவை : பிரதமர் மோடி, இந்திய ராணுவம் நலமுடன் இருக்க சிறப்பு பிரார்த்தனை!

குன்றத்தூரில் மாற்று இடம் வழங்காமல் வீடுகள் இடித்து அகற்றப்பட்டதாக மக்கள் புகார்!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து நுரையுடன் செல்லும் நீர் : விவசாயிகள் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

ராணுவத்தின் அங்கம் ஜிகாத் : ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

பலுசிஸ்தான் குடியரசு உதயம் : தனி நாடாக அங்கீகரிக்க இந்தியாவிற்கு கோரிக்கை – சிறப்பு தொகுப்பு! !

சைபர் தாக்குதலிலும் தோல்வி : பாகிஸ்தானிற்கு செம அடி கொடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

AI வரமா? சாபமா? : இன்னும் 2 ஆண்டுகளில் காணாமல் போகும் வேலைகள் – சிறப்பு தொகுப்பு!

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!

மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலவரம்பு நிர்ணயிக்க முடியுமா? : உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசு தலைவர் கேள்வி!

பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருப்பது குறித்து சர்வதேச அணு ஆயுத முகமை மறு பரிசீலனை செய்ய வேண்டும் – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு : 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தீவிரவாத ஒழிப்பு பற்றி மட்டுமே பாக்.கிடம் பேச்சுவார்த்தை : ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies