சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து மீண்டும் பரிசீலிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு பாகிஸ்தான் கடிதம்?
May 16, 2025, 02:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து மீண்டும் பரிசீலிக்க வேண்டும் – மத்திய அரசுக்கு பாகிஸ்தான் கடிதம்?

Web Desk by Web Desk
May 16, 2025, 06:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து மீண்டும் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இந்த அறிவிப்பானது உடனடியாக அமலுக்கு வந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே அசாதாரண சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து போர் நிறுத்தப்பட்ட போதும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில், சிந்து நதி நீர் விவகாரம் தொடர்பாக மீண்டும் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருப்பது பாகிஸ்தானில் கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளதெனவும், இந்த ஒப்பந்தம் வாயிலாக கிடைக்கும் தண்ணீரை நம்பி பல லட்சம் குடும்பங்கள் இருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Tags: Indiacentral governmentPahalgamIndus Water Treatypakistan letterindus water stopped
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – பாகிஸ்தான் போரை தான் நிறுத்த உதவி மட்டுமே செய்தேன் – ட்ரம்ப் விளக்கம்!

Next Post

இந்தியாவின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் அலறிய பாகிஸ்தான் – அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி கருத்து!

Related News

பலுசிஸ்தான் குடியரசு உதயம் : தனி நாடாக அங்கீகரிக்க இந்தியாவிற்கு கோரிக்கை – சிறப்பு தொகுப்பு! !

காங்கோ : பராமரிப்பாளருடன் மகிழ்ச்சியாக விளையாடும் கொரில்லா!

சாமி கும்பிடுவதில் சாதி பாகுபாடு – நீதிமன்றம் வேதனை!

தந்தையை இழந்த துயரிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி 461 மதிப்பெண் பெற்று தேர்ச்சி!

பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் பங்கேற்கவில்லை!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா : பத்திரமாக மீட்கப்பட்ட கட்டுமான தொழிலாளர்கள்!

வடக்காடு சம்பவம் – காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

கடந்த ஆண்டை விட இருமடங்கு பரிசு தொகை அறிவித்த ஐசிசி!

கோவை : வரதட்சணை கொடுமைக்கு புகார் அளித்த பெண்ணை தாக்கிய கணவன் குடும்பத்தார்!

டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை – முதலிடத்தில் ஜடேஜா!

கொல்கத்தா அணியில் இருந்து விலகிய மொயீன் அலி!

கரூர் : போக்சோ வழக்கில் ஆசிரியர், தாளாளருக்கு கடுங்காவல் தண்டனை!

ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய மகளிர் அணி 3-வது இடம்!

பிறந்தநாள் விழாவில் அசைவ விருந்து உண்ட முதியவர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies