கரூர் : போக்சோ வழக்கில் ஆசிரியர், தாளாளருக்கு கடுங்காவல் தண்டனை!
May 16, 2025, 06:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர் : போக்சோ வழக்கில் ஆசிரியர், தாளாளருக்கு கடுங்காவல் தண்டனை!

Web Desk by Web Desk
May 16, 2025, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூரில் போக்சோ வழக்கில் கைதான பள்ளி ஆசிரியர் மற்றும் தாளாளருக்கு தலா 43 ஆண்டுகள் மற்றும் 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

லாலா பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில், 10-ம் வகுப்பு மாணவிக்குப் பள்ளி ஆசிரியர் நிலவொளி மற்றும் தாளாளர் யுவராஜ் ஆகியோர் பாலியல் தொல்லை அளித்தனர்.

பெற்றோர் புகாரின் பேரில் அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை கரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சாட்சி விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் நிலவொளி மற்றும் யுவராஜுக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: Tn newsகரூர்போக்சோKarur: Teachereditor sentenced to rigorous imprisonment in POCSO case
ShareTweetSendShare
Previous Post

ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய மகளிர் அணி 3-வது இடம்!

Next Post

கொல்கத்தா அணியில் இருந்து விலகிய மொயீன் அலி!

Related News

ராஷ்ட்ர சேவிகா சமிதி சார்பில் நடைபெற்ற பண்பு பயிற்சி முகாம் : ஏராளமான பெண்கள் பங்கேற்பு!

வரும் 11-ம் தேதி முதல் பொது சின்னம் கோர அனுமதி : இந்தியத் தேர்தல் ஆணையம்

குடும்ப பிரச்சனை காரணமாக உறவினரை அரிவாளால் வெட்ட முயன்ற நபர்!

இண்டி கூட்டணி பலவீனமாக உள்ளது – ப.சிதம்பரம்

உடுமலைப்பேட்டையில் பாரதிய கிசான் சங்கத்தின் தென் பாரத பயிற்சி முகாம்!

கவுண்ட நாயக்கன் பாளையத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்ததாக புகார்‌!

Load More

அண்மைச் செய்திகள்

துருக்கிக்கு ரூ.2,600 கோடி மதிப்பீட்டில் ஏவுகணைகள் வழங்கும் அமெரிக்கா!

காசா : 53,000- ஐ கடந்த மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை!

மங்கோலியா : ஆளில்லா மின்சார லாரிகளை அறிமுகப்படுத்திய சீன நிறுவனம்!

அமெரிக்கா : கண்களை பறிக்கும் வகையில் மின்னல் வெட்டிய காட்சிகள் வைரல்!

சீனாவில் நிலநடுக்கம்!

அனிருத்துடன் பணியாற்ற பல வருடங்களாக காத்திருந்தேன் : விஜய் தேவரகொண்டா

தேசிய சட்டப் பல்கலை. சிறப்பு பேராசிரியராக சந்திரசூட் நியமனம்!

டிரம்ப் குறித்த எனது பதிவு தனிப்பட்ட கருத்து – கங்கனா ரனாவத்

ஒவ்வொரு மாநிலத்தின் முக்கிய நாட்களை திருவிழாவாக கொண்டாட முடிவு : டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா

சூரியுடன் நடிக்க ஓகேவா என பலரும் கேட்டனர் – ஐஸ்வர்யா லட்சுமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies