பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த சசிதரூர், கனிமொழி!
Jul 24, 2025, 09:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த சசிதரூர், கனிமொழி!

Web Desk by Web Desk
May 18, 2025, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க அமைக்கப்பட்ட குழுவை வழிநடத்த வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் எம்பி சசிதரூர், திமுக எம்பி கனிமொழி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. காங்கிரசின் சசிதரூர், பாஜகவின் ரவிசங்கர், திமுகவின் கனிமொழி உள்ளிட்ட 7 பேர் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்த முக்கியமான தருணத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், பிரதிநிதிகள் குழுவில் ஒன்றை வழிநடத்துவதற்கும் தான் பெருமைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த பொறுப்பை வழங்கிய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு  நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தேசத்தின் நலன் என்று வரும்போது ஒன்றுபட்டு உறுதியாக நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், காங்கிரஸ் எம்பி சசிதரூர் தனது எக்ஸ் பதிவில், சமீபத்திய நிகழ்வுகள் குறித்து நமது தேசத்தின் பார்வையை முன்வைப்பதற்கான குழுவை வழிநடத்துவதற்குப் பெருமைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

Tags: பிரதமர் மோடிகனிமொழிஆப்ரேஷன் சிந்தூர்Shashi TharoorKanimozhi thank Prime Minister Modiசசிதரூர்
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையை வாங்க மற்ற நாடுகள் முன்வந்துள்ளன : நயினார் நாகேந்திரன்

Next Post

மதுரை : விதிமுறைகளை மீறி நடைபெறும் கனிமவள கொள்ளை!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

Load More

அண்மைச் செய்திகள்

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies