பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது பெருமை - கடற்படை வீரர்
Oct 13, 2025, 02:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது பெருமை – கடற்படை வீரர்

Web Desk by Web Desk
May 18, 2025, 02:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி அதில் வெற்றி கண்டது பெருமையாக இருப்பதாக இந்தியக் கடற்படை வீரர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியக் கடற்படை சார்பில், சுமார் 50-க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் பங்கேற்று குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் இணைந்து பல்வேறு தன்னார்வலர்களும் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகத்தைச் சேர்ந்த இந்தியக் கடற்படை வீரர் மகேஷ், பாகிஸ்தானுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வெற்றி கண்டது பெருமையாக இருப்பதாகவும், எப்போது அழைப்பு வந்தாலும் கடற்படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது பெருமை – கடற்படை வீரர்

Tags: Indiapakistanபாகிஸ்தான் மீது தாக்குதல்Proud to have attacked Pakistan - Navy soldierகடற்படை வீரர்
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா : சிறைச்சாலையில் இருந்து 10 கைதிகள் தப்பியோட்டம்!

Next Post

இஸ்ரேல் ராணுவத்துக்கு AI மூலம் உதவிய மைக்ரோசாப்ட்!

Related News

சேலம் : ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டு விழா!

சோலார் மின் திட்டத்தை எதிர்த்து ரேஷன், ஆதார் அட்டைகளை ஆளுநருக்கு அனுப்பி கள்ளத்திகுளம் மக்கள் நூதனப் போராட்டம்!

தமிழகத்தின் பல ஊராட்சிகளில் இணையதள வசதியில்லை : முதல்வர் நடத்திய கிராமசபை கூட்டத்தில் அம்பலம்!

ஆண்டிபட்டி கனமழை : ரயில்வே சுரங்கப்பகுதியில் 4 அடி உயரத்திற்கு மழைநீர் தேக்கம்!

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி – நயினார் நாகேந்திரன்

திருவண்ணாமலை : குண்டும் குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் நவீன இயந்திரங்கள் மூலம் பருத்தி அறுவடை தீவிரம்!

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – கோகோ காப் சாம்பியன்!

இந்திய வீடுகளில் உள்ள ஒட்டுமொத்த தங்க நகைகளின் மதிப்பு 337 லட்சம் கோடியாக உயர்வு : மோர்கன் ஸ்டான்லி’ ஆய்வறிக்கை!

அமெரிக்க ராணுவ வீரர்களுக்குத் தடையின்றி ஊதியம் வழங்க வேண்டும் : அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவு!

மேற்குவங்கம் : ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல்!

திட்டமிட்டு படகு மீது மோதிய சீன கப்பல் – பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!

இரவு நேரத்தில் பெண்கள் வெளியே செல்லக் கூடாது – சர்ச்சையை ஏற்படுத்திய மம்தா பானர்ஜி பேச்சு!

கரை உடைந்து ஊருக்குள் புகுந்த மழை நீர் : பொதுமக்கள் அவதி!

புதுக்கோட்டை : மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமாக செயல்படுவதாக நீதிபதி குற்றச்சாட்டு!

அமெரிக்கா : பாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாப பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies