முல்லைப்பெரியாறு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் பதில் மனுத் தாக்கல்!
May 19, 2025, 02:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

முல்லைப்பெரியாறு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் பதில் மனுத் தாக்கல்!

Web Desk by Web Desk
May 19, 2025, 11:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முல்லைப்பெரியாறு வழக்கில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மழைக் காலம் தொடங்கும் முன்பாக முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பராமரிப்பு பணி தொடர்பாக அணை மேற்பார்வை குழு பிறப்பித்த பரிந்துரைகளைச் செயல்படுத்தக் கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், 2006, 2014ல் வழங்கிய முல்லைப்பெரியாறு இறுதித் தீர்ப்புகளின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை பற்றிய வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் தமிழக அரசு கூடுதல் பதில் மனுத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: உச்சநீதிமன்றம்தமிழக அரசுMullaperiyar case: Tamil Nadu government files additional response in Supreme Court
ShareTweetSendShare
Previous Post

பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை!

Next Post

புரட்சித் தமிழகம் கட்சியின் கூட்டத்தில் கல் வீசி தாக்குதல் நடத்திய விசிக கட்சியினர்!

Related News

புதுச்சேரியில் ராணுவத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் ஊர்வலம்!

கனமழையால் ஸ்தம்பித்த பெங்களூர் : பல இடங்களில் சாலையில் தேங்கிய மழைநீர்!

அரசியலமைப்பு சட்டமே உயர்வானது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

திருவண்ணாமலை : கனமழை காரணமாக 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More

அண்மைச் செய்திகள்

நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யா – சீனா ஒப்பந்தம்!

அமெரிக்கா : கருத்தரிப்பு மையம் அருகே வெடிகுண்டு விபத்தில் ஒருவர் பலி!

அமெரிக்கா : மீண்டும் உருவான பேய் ஏரி!

காட்டெருமை தாக்கியதில் காயமடைந்த சுற்றுலா பயணி மருத்துவமனையில் அனுமதி!

விராட்டை கௌரவப்படுத்த 18-ம் நம்பர் டெஸ்ட் ஜெர்ஸி அணிந்த ரசிகர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

விராட் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – ரெய்னா

அண்ணாமலையார் கோவிலில் கையில் செருப்புடன் சாமி தரிசனம் செய்த நபர்!

ஐபிஎல் சிறந்த அணியை தேர்வு செய்த ஆடம் கில்கிறிஸ்ட்!

கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies