மாஞ்சோலை தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் - தலைமை செயலாளர் விளக்கமளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு!
May 20, 2025, 04:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் – தலைமை செயலாளர் விளக்கமளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு!

Web Desk by Web Desk
May 20, 2025, 08:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த அடிப்படை வசதிகள் குறித்து விளக்கமளிக்க தலைமைச் செயலாளருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் ஆறு தலைமுறைகளாக பணிபுரிந்து கொண்டு, வசித்து வரும் மக்களை புலிகள் காப்பகம் என்ற பெயரில் கட்டாயப்படுத்தி வெளியேற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையைத் தடுக்கக் கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அம்மனு மீதான விசாரணையின்போது மாஞ்சோலை மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர உத்தரவிட்டதோடு, அதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் கடந்த டிசம்பர் மாதம் தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு இதுவரை எந்தவித அறிக்கையும் சமர்பிக்கப்படாத நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம் மாஞ்சோலை மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது குறித்து விளக்கமளிக்க தலைமைச் செயலாளருக்கு மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

Tags: basic facilities provided to the Mancholai workers.Chief SecretaryNational Human Rights Commission.Mancholai workers.
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை – விக்ரம் மிஸ்ரி

Next Post

கடல்சார் பொருட்களின் 4-வது பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

Related News

மகாராஷ்டிரா : கொரோனா தொற்று காரணமாக இருவர் பலி!

கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை : மத்திய அரசு

பல்லடம் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு – 4 பேர் மீது வழக்குப்பதிவு!

தேவகவுடாவுக்கு ஜெகதீப் தன்கர் பிறந்தநாள் வாழ்த்து!

ED அறிக்கையால் திமுக அரசுக்கு பதற்றம் : எச். ராஜா

டாஸ்மாக் பொது மேலாளர், துணை பொது மேலாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் டி-4 ட்ரோன் தடுப்பு கருவிக்கு போர் நிபுணர் ஜான் ஸ்பென்சர் பாராட்டு!

மின் கட்டண உயர்வு பரிசீலனை – அமைச்சர் சிவசங்கர் மறுப்பு!

இந்தியாவுடனான வர்த்தக பிரச்சனைகளை தீர்க்க விரும்புகிறோம் : வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர்

தனியார் பேருந்து மோதி கட்டிட தொழிலாளி பலி!

நாகர்கோவில் : மூதாட்டியை தாக்கிய மின்சாரம் – காப்பாற்ற முயன்றவர் பலி!

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா விலகல்? – பிசிசிஐ மறுப்பு!

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா : தேர் மீது உரசிய உயர் மின்னழுத்த கம்பி – ஒருவர் உயிரிழப்பு!

பழனி முருகன் கோயில் உண்டியலில் நூதன முறையில் பணத்தைத் திருடிய நபர் கைது!

3 அணிகளுக்காக சதம் – கே.எல்.ராகுல் சாதனை!

திருச்சி : குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies