அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் : மனித உரிமை ஆணையத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு!
Jul 26, 2025, 10:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் : மனித உரிமை ஆணையத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு!

Web Desk by Web Desk
May 21, 2025, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவில்பட்டி அருகே தீ விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த விவகாரத்தில் அரசு மருத்துவர்களைப் பணி நீக்கம் செய்து மனித உரிமை ஆணையம் பிறப்பித்துள்ள தீர்ப்புக்குப் பாதிக்கப்பட்டவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெயா என்பவர் 2018ஆம் ஆண்டு வீட்டில் சமையல் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்தார். இவரைக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவரை பரிசோதித்த அரசு மருத்துவர் பிரபாகரன், சாலைப்புதூரில் உள்ள அவரது தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சை அளித்துள்ளார்.

ஜெயாவுக்கு முறையாகச் சிகிச்சை அளிக்காததால், அவர் மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது ஜெயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெயாவின் கணவரான ராணுவ வீரர் கருப்பசாமி மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையம், ராணுவ வீரர் கருப்பசாமிக்குத் தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், அரசு மருத்துவர்கள் பிரபாகரன், வெங்கடேசன் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஜெயாவின் குடும்பத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags: கோவில்பட்டிGovernment doctors dismissed: Victims welcome Human Rights Commission's verdictமருத்துவர்கள் பணி நீக்கம்
ShareTweetSendShare
Previous Post

ஜூன் 3-ல் அறிமுகமாகும் டாடா ஹாரியர் EV!

Next Post

மஹிந்திரா தார் பிராண்ட் தேவை அதிகரிப்பு!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies