அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் : மனித உரிமை ஆணையத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு!
Mar 15, 2026, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் : மனித உரிமை ஆணையத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு!

Murugesan M by Murugesan M
May 21, 2025, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவில்பட்டி அருகே தீ விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த விவகாரத்தில் அரசு மருத்துவர்களைப் பணி நீக்கம் செய்து மனித உரிமை ஆணையம் பிறப்பித்துள்ள தீர்ப்புக்குப் பாதிக்கப்பட்டவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெயா என்பவர் 2018ஆம் ஆண்டு வீட்டில் சமையல் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்தார். இவரைக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவரை பரிசோதித்த அரசு மருத்துவர் பிரபாகரன், சாலைப்புதூரில் உள்ள அவரது தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சை அளித்துள்ளார்.

ஜெயாவுக்கு முறையாகச் சிகிச்சை அளிக்காததால், அவர் மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது ஜெயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெயாவின் கணவரான ராணுவ வீரர் கருப்பசாமி மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையம், ராணுவ வீரர் கருப்பசாமிக்குத் தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், அரசு மருத்துவர்கள் பிரபாகரன், வெங்கடேசன் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஜெயாவின் குடும்பத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags: கோவில்பட்டிGovernment doctors dismissed: Victims welcome Human Rights Commission's verdictமருத்துவர்கள் பணி நீக்கம்
ShareTweetSendShare
Previous Post

ஜூன் 3-ல் அறிமுகமாகும் டாடா ஹாரியர் EV!

Next Post

மஹிந்திரா தார் பிராண்ட் தேவை அதிகரிப்பு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies