திருப்பூர் : அடியாட்களுடன் வீடு புகுந்து இளைஞரை தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர்!
May 21, 2025, 09:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : அடியாட்களுடன் வீடு புகுந்து இளைஞரை தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர்!

Web Desk by Web Desk
May 21, 2025, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே இடப்பிரச்சனையில் திமுக முன்னாள் கவுன்சிலர், கும்பலாக வீடு புகுந்து இளைஞரைத் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

சர்கார் பெரியபாளையம் பகுதியை சேந்தவர் அசோக்குமார்.  அதே பகுதியிலுள்ள திமுக முன்னாள் கவுன்சிலர் ஜெகநாதன் என்பவருக்கும், அசோக்குமாருக்கும் இடப் பிரச்சனை இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், முன்னாள் கவுன்சிலர் ஜெகநாதன் அடியாட்களுடன், அசோக்குமார் வீட்டிற்குச் சென்று மிரட்டியுள்ளார்.

இது தொட‌ர்பாக அசோக்குமார் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், மீண்டும் அசோக் குமார் வீட்டிற்குச் சென்ற கும்பல் அவரை சரமாரியாகத் தாக்கினர்.

இதனை தொடர்ந்து படுகாயமடைந்த அசோக்குமார் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: திருப்பூர்Tiruppur: Former DMK councilor enters house with his henchmen and attacks youthதிமுக முன்னாள் கவுன்சிலர்
ShareTweetSendShare
Previous Post

ரூ.12 கோடியை கடந்த மாமன் பட வசூல்!

Next Post

கல்குவாரி விபத்து – 5 பேர் பலி : இடிபாடுகளில் சிக்கிய பொக்லைன் ஆப்ரேட்டரின் உடல் மீட்பு!

Related News

வனத்துறை அலட்சியம் : வயிற்றில் குட்டியுடன் உயிரிழந்த யானை!

தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை : அண்ணாமலை

ED பெயரை கேட்டாலே திமுகவினருக்கு தூக்கம் வருவதில்லை : நயினார் நாகேந்திரன்

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன்!

சென்னை : லாரியை கடத்திய நபர் செல்போன் கடையில் தகராறு!

டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

இணையத்தில் வறுபடும் ராகுல் : பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரானது எப்படி?

சூரிய ஒளி மருந்து தெளிப்பான் : பில்கேட்ஸ் வியந்து பாராட்டிய விவசாயி மகன்!

பாகிஸ்தான் தூதரகத்தில் பார்ட்டி : ISI ஏஜென்ட்டாக செயல்பட்ட யூ டியூபர் கைதின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

பாக். உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 6 பேர் கைது!

நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணை : சோனியா, ராகுல் காந்தியின் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி நீதிமன்றம்!

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ஈட்டி எறிதல் வீரர்!

கர்நாடகா : அடுத்தடுத்து நிகழ்ந்த கோர விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா : லாரி மீது கார் மோதி விபத்து : 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies