இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் வக்பு சட்ட திருத்தம் தலையிடவில்லை - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!
May 22, 2025, 02:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் வக்பு சட்ட திருத்தம் தலையிடவில்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!

Web Desk by Web Desk
May 22, 2025, 09:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வக்பு சட்ட திருத்தம் இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் தலையிடவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.

அப்போது ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், வக்பு என்பது ஒரு கருத்தியல்தான், அது இஸ்லாமிய சமூகத்தில் உருவான கருத்தே தவிர, அந்த மார்க்கத்தின் வழிகாட்டு நெறி அல்ல என தெரிவித்தார்.

பல இஸ்லாமிய நாடுகளில் கூட இந்த கருத்தியல் ஒரு சமூக நிறுவனமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

வக்பு என்பது நன்கொடையாக வழங்கப்படும் சொத்துக்களை பராமரிப்பதற்கான ஒரு நிர்வாக அமைப்புதான் என்றும் வழிபாட்டுக்கும் வக்புக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் அவர் வாதிட்டார்.

வக்பு என்பது அத்தியாவசிய மத நடைமுறை அல்ல என்றும், வக்பு சொத்து தொடர்பாக பிரச்னை எழுந்ததால் புதிய சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.

மேலும் இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் வக்பு சட்ட திருத்தம் தலையிடவில்லை என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Tags: supreme courtcentral governmentWaqf Amendment ActWaqf property.
ShareTweetSendShare
Previous Post

முடிவுக்கு வந்த போர் பதற்றம் – அட்டாரி வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு!

Next Post

வைகை அணைக்கு வரும் நீரில் கழிவு நீர் கலப்பு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

Related News

திண்டுக்கல் : ரோஜா பூங்காவில் பழங்குடியினர் கலை நிகழ்ச்சிகள்!

சிவகங்கை : நள்ளிரவு டாஸ்மாக் கடையில் பயங்கர தீ விபத்து!

திண்டுக்கல் : போலி ஆதார் அட்டையை வைத்து ரூ.4 லட்சம் சொத்தை விற்க முயற்சி!

சிவகங்கை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் எம்பிக்கள் குழு சந்திப்பு!

திருச்சி : அரசு விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய திமுக நிர்வாகி!

Load More

அண்மைச் செய்திகள்

4 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்ற சுசுகி ஃபிராங்க்ஸ்!

சந்தைக்கு வரும் Altroz ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்!

வக்பு சட்டத் திருத்தம் இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் தலையிடவில்லை : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!

குங்குமம் துப்பாக்கிப்பொடியாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை எதிரிகளுக்கு காட்டியுள்ளோம் – பிரதமர் மோடி!

புதிய கான்செப்ட் மாடலுக்கான பைக் டீசரை வெளியிட்ட BMW!

தாம்பரம் : அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை!

சென்னை : பள்ளம் தோண்டும் போது  கிடைத்த இரண்டாம் உலக போரில் பயன்படுத்திய குண்டு?

விரைவில் மலிவு விலை EV ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் யமஹா!

தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரையுடன் வெளியேற்றப்படும் தண்ணீர் : விவசாயிகள் வேதனை!

வெளியீட்டுக்கு ரெடியான ஹானர் 400 சீரிஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies