குங்குமம் துப்பாக்கிப்பொடியாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை எதிரிகளுக்கு காட்டியுள்ளோம் - பிரதமர் மோடி!
May 22, 2025, 06:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குங்குமம் துப்பாக்கிப்பொடியாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை எதிரிகளுக்கு காட்டியுள்ளோம் – பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
May 22, 2025, 01:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குங்குமம் துப்பாக்கிப்பொடியாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை எதிரிகளுக்கு காட்டியுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் 24 ஆயிரத்து 470 கோடி ரூபாய் செலவில் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடைபெற்று வந்தன. நாடு முழுவதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இதில், தமிழகத்தில் உள்ள சென்னை பரங்கிமலை, சாமல்பட்டி, சிதம்பரம், திருவண்ணாமலை, மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், போளூர், குழித்துறை ஆகிய 9 அம்ரித் பாரத் ரயில் நிலைங்களும் அடங்கும். ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில், பிகானீர்-மும்பை விரைவு ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதனை தொடர்ந்து, தேஷ்னோக் ரயில் நிலையத்தில் கூடியிருந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மேலும், மாணவர்கள் தங்கள் கைப்பட வரைந்து எடுத்து வந்த புகைப்படங்களில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கர்ணி மாதாவிடம் ஆசி பெற்று பேச வந்துள்ளதாகவும், முன்பை விட ஆறு மடங்கு அதிக பணம் உட்கட்டமைப்பு பணிகளுக்கு செலவிடப்படுகிறது என்றும், பாரதம் தனது ரயில்வே வலையமைப்பை நவீனமயமாக்கி வருவதாகவும் கூறினார். வந்தே பாரத், அம்ரித் பாரத் மற்றும் நமோ பாரத் ரயில்கள் நாட்டின் புதிய வேகத்தையும் முன்னேற்றத்தையும் குறிக்கின்றன எனக்கூறிய அவர், ஒரே நேரத்தில் ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் நவீனமாக்கப்படுவதாக தெரிவித்தார்.

Tags: prime minister modiAmrit Bharat schemePrime Minister Modi speechinidan railwaysAmrit Bharat stations openDeshnok railway station
ShareTweetSendShare
Previous Post

புதிய கான்செப்ட் மாடலுக்கான பைக் டீசரை வெளியிட்ட BMW!

Next Post

வக்பு சட்டத் திருத்தம் இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் தலையிடவில்லை : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!

Related News

மேச்சேரி அருகே சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்!

பாரம்பரிய கைவினை கலைகளை கற்ற உலக அழகி போட்டியாளர்கள்!

அரியலூர் : ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி!

மேம்படுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் திறப்பு!

ஜம்மு-காஷ்மீர் ஆபரேஷன் ட்ருஷி-யின் கீழ் தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரம்!

பாரத நாடு கூறுவதை இன்று பிற நாடுகள் கேட்கின்றன : ஆளுநர் ஆர்.என்.ரவி

Load More

அண்மைச் செய்திகள்

சல்மான் கானின் இல்லத்தில் அத்துமீறி நுழைய முயன்றவர்கள் கைது!

இந்திய ஆயுதப் படைகளை மதிக்கிறேன் – கஜோல்

திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு ரஷ்யா பயணம்!

ஜம்மு-காஷ்மீர் : ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக பாஜகவினர் படகில் சென்று பேரணி!

27 நக்சல்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது – சத்தீஸ்கர் டிஜிபி!

பிரான்ஸ் : ஈபிள் டவரை சூழ்ந்த மேகக்கூட்டங்கள்!

கொலம்பியா விமானங்களுக்கு தடை விதித்த வெனிசுலா!

தென்னாப்பிரிக்க அதிபருடன் டிரம்ப் வாக்குவாதம்!

ஈரானை தாக்கவுள்ள இஸ்ரேல்? – கச்சா எண்ணெய் விலை உயர்வு!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 84 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies