பயங்கரவாத நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள மாட்டோம் - அபுதாபியில் சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே பேச்சு!
May 23, 2025, 02:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாத நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள மாட்டோம் – அபுதாபியில் சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே பேச்சு!

Web Desk by Web Desk
May 23, 2025, 06:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கைகளையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என அபுதாபியில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க 7 குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த வகையில், சிவசேனா எம்.பி., ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-க்கு பயணம் மேற்கொண்டனர்.

அபுதாபிக்கு சென்ற குழுவினர் தேசிய ஊடக அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரல் ஜமால் முகமது ஒபைத் அல் காபியை சந்தித்து பேசினர்.

இதையடுத்து இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே, எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கைகளையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம், எனக் கூறினார்.

இந்தியாவின் வலியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புரிந்து கொள்வதாகவும் இந்தியாவில் என்ன நடக்கிறது?, யார் அதைச் செய்கிறார்கள்? என்பது அவர்களுக்கு தெரியும் எனவும் கூறினார்.

இதனிடையே திமுக எம்.பி கனிமொழி தலையிலான எம்.பிக்கள் குழு ரஷ்யா சென்றடைந்தது. அவர்களை ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் வரவேற்றார். ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக அந்நாட்டு அரசிடம் கனிமொழி உள்ளிட்ட எம்.பிக்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.

Tags: pakistanINIDAAbu DhabiPahalgam attackOperation SindoorShiv Sena MP Shrikant ShindeIndian-origin communityIndian Army in retaliation
ShareTweetSendShare
Previous Post

இணையத்தில் வறுபடும் ராகுல் : பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரானது எப்படி?

Next Post

ரெய்டு பயத்தை காட்டி கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை – நயினார் நாகேந்திரன்

Related News

அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்!

ஜப்பான் : சாம்பலை வெளியேற்றி வரும் சகுராஜிமா எரிமலை!

உயிர்ப்பண்மை தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

பகவதி அம்மனுக்கு துபாயில் பொங்கல் விழா!

நெல்லை : அரசு பல்நோக்கு மருத்துவமனையில் பணியாளர் பற்றாக்குறை என புகார்!

ஒன்றிய அரசு என்று கூறிய அரசு அதிகாரிகளுடன் பாஜக ஆதரவு விவசாயிகள் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

பேட்மிண்டன் : இந்திய வீரர் பிரனாய் வெற்றி!

வடகிழக்கு என்பது ஆற்றலின் சக்தி மையம் : பிரதமர் மோடி

நியூசிலாந்து அதிரடி வீரரை ஒப்பந்தம் செய்த ஆர்சிபி!

பண்ணை உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் திருடிச் சென்ற கார் ஓட்டுநர் கைது!

இந்திய அணி மே.24-ம் தேதி அறிவிப்பு?

செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதாக புகார் : தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

U-19 இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி!

வேலூர் அருகே விமரிசையாக நடைபெற்ற எருது விடும் விழா!

பவுமாவின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்!

திருவண்ணாமலை : தெருவிளக்கு எரியாததால் நரிக்குறவர் இன மக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies