ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானுக்கு இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு?
Oct 29, 2025, 03:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானுக்கு இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு?

Web Desk by Web Desk
May 23, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தானின் எட்டு F-16 ரக போர் விமானங்களும், நான்கு JF-17 ரக போர் விமானங்களும் சேதமடைந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.

பாகிஸ்தானின் இரண்டு CM – 400 ஏவுகணைகள், இரண்டு ஷாஹீன் ஏவுகணைகள், 6 ஆளில்லா போர் விமானங்கள் உள்ளிட்டவையும் தாக்கி அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கு வான்வழித் தாக்குதல் மூலமாக 524 புள்ளி 72 மில்லியன் அமெரிக்க டாலரும், தரை வழி தாக்குதலில் சுமார் 600 மில்லியன் டாலர் அளவிற்கும் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் C-130H ஹெர்குலஸ் விமானம், அதிநவீன HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பு ஆகியவையும் சேதமடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

Tags: Indiapakistanஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்Sindh attack: Pakistan loses around 30 thousand crore rupees in Indian currency?
ShareTweetSendShare
Previous Post

தவியாய் தவிக்கும் மக்கள் : சுகாதார சீர்கேட்டால் சீரழியும் சுற்றுலா நகரம்!

Next Post

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை : தெளிவுபடுத்திய ஜெய்சங்கர்!

Related News

டெல்லி : கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கு – சினிமாவை மிஞ்சும் அளவிற்கு மிகப்பெரிய ட்விஸ்ட்!

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து திடல் – சவுதி அரேபியாவின் கனவு திட்டம்!

நிலக்கரி ஊழலை வெளிகொண்டு வந்தபோது பல இன்னல்களை சந்தித்தோம் – தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தகவல்!

கனடாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் சுட்டுக் கொலை!

கொள்கை முடிவுகளை எதிர்ப்பதை ஏற்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழகப் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் கடுமையாக உயர்வு – மத்திய கல்வி அமைச்சகம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ. 888 கோடி பணி நியமன ஊழல் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

பயணிகள் ஜெட் விமானம் : இந்தியா – ரஷ்யா ஒப்பந்தம்!

இங்கிலாந்து : ஆயிரம் கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட பூசணிக்காய் – கின்னஸ் உலக சாதனை படைத்த விவசாயிகள்!

வேலைவாய்ப்பு மோசடி – தமிழக காவல் துறைக்கு அமலாக்கத்துறை கடிதம்!

பாகிஸ்தானின் தாக்குதலால் எங்களிடம் எதுவும் மிச்சமில்லை – ஆப்கானிஸ்தான் அகதிகள் வேதனை!

தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் மழைநீர் – வாகன ஓட்டிகள் சிரமம்!

8-வது முறையாக கேமரூனின் அதிபரான பால் பியா!

ரஃபேலில் பறந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

துருக்கி பேச்சுவார்த்தை தோல்வி : பாக்.,- ஆப்கான் இடையே முழு அளவிலான போர்?

32 நாட்களாக நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies