நேபாள நாட்டில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளது.
இமயமலையை ஒட்டிய நேபாள நாட்டில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சில பகுதிகளில் லேசான பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.