எம்.பி. க்கள் குழு : இந்தியாவின் பன்முகத்தன்மையின் சக்தியை பிரதிபலித்தது - ஜப்பானுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ்
May 24, 2025, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

எம்.பி. க்கள் குழு : இந்தியாவின் பன்முகத்தன்மையின் சக்தியை பிரதிபலித்தது – ஜப்பானுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ்

Web Desk by Web Desk
May 24, 2025, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாதம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குரலில் பேசியதாகவும், இது இந்தியாவின் பன்முகத்தன்மையின் சக்தியைப் பிரதிபலித்ததாகவும் ஜப்பானுக்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நடந்த சண்டை ஆகியவை குறித்து விளக்குவதற்காக உலகில் உள்ள 33 நாடுகளுக்கு அனைத்துக்கட்சி எம்பிக்கள் அடங்கிய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி, இரு தினங்களுக்கு முன்பு முதல் குழு ஜப்பான் புறப்பட்டுச் சென்றது. டோக்கியோவில் இந்தியத் தூதர் சிபி ஜார்ஜை சந்தித்து ஆலோசனை நடத்திய எம்பிக்கள், ஜப்பான் வெளியுறவு அமைச்சரைச் சந்தித்த பேசினர்.

அப்போது, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தனர். இந்த கூட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் குறித்து அனைத்துக்கட்சி எம்பிக்கள் ஒரே குரலில் பேசியதாகவும்,  இது இந்தியாவின் பன்முகத்தன்மையின் சக்தியைப் பிரதிபலித்ததாகவும் ஜப்பானுக்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், பஹல்காம் தாக்குதலுக்கு ஜப்பான்தான் முதலில் கண்டன குரல் எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: ஜப்பானுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ்Group of MPs: Reflected the power of India's diversity - Indian Ambassador to Japan C.B. George
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசோடு இணக்கமான உறவு : தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பெற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Next Post

பக்ரைன் சென்ற பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான எம்பிக்கள் குழு!

Related News

ஆந்திரா : எஃகு ஆலையில் பயங்கர தீ விபத்து!

திருப்பதி ஏழுமலையான் கோவில் : தரிசனத்திற்கு ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு!

கேரளாவில் அதிகனமழை : மூடப்பட்டன சுற்றுலா தலங்கள்!

வரும் 2027-ல் ககன்யான் விண்ணில் ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

திருவனந்தபுரத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை : வேரோடு சாய்ந்து விழுந்த மரங்கள்!

கர்நாடகா : காணாமல் போன கணவன் – மனைவிக்கு மனநிலை பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தேனி : மூல வைகை ஆற்று கால்வாயில் மடை அமைத்து தண்ணீர் தர கோரிக்கை!

கோவை வடக்கு தாலுகா தாசில்தாருக்கு ஒரு மாத சிறை தண்டனை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் பலர் சிக்குவார்கள் – ஆதிராஜாராம்

சுற்றுலாத்தலமாகுமா குமரிக்கல்? : புராதன சின்னங்களை அழிக்கும் மின்திட்டத்தை கைவிட கோரிக்கை!

பாபநாசம் அணைக்கு வரும் நீர்வரத்து 1,328 கன அடியாக அதிகரிப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி!

பாஜக சார்பில் வழங்கப்பட்ட ரூ.30,000 மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்!

விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

காந்தாரா சேப்டர் 1 திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவிப்பு!

கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை!

மகாராஷ்டிராவில் மழையில் வெளிப்பட்ட மத நல்லிணக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies