திருவனந்தபுரத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை : வேரோடு சாய்ந்து விழுந்த மரங்கள்!
May 24, 2025, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

திருவனந்தபுரத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை : வேரோடு சாய்ந்து விழுந்த மரங்கள்!

Web Desk by Web Desk
May 24, 2025, 02:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவனந்தபுரத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், வேரோடு சாய்ந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சாலையோரங்களில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை அடுத்து, சாலையோரங்களில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றும் பணியில், பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், பொதுமக்கள் அவதி அடைந்தனர். கேரளாவுக்கு அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags: கனமழைHeavy rains with strong winds in Thiruvananthapuram: Trees uprootedவிழுந்த மரங்கள்
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகா : காணாமல் போன கணவன் – மனைவிக்கு மனநிலை பாதிப்பு!

Next Post

வரும் 2027-ல் ககன்யான் விண்ணில் ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

Related News

கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை!

மாவோயிஸ்ட் தலைவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை : 24 மாவோயிஸ்டுகள் சரண் – பாதுகாப்புப் படையினர் தகவல்!

பஹல்காம் தாக்குதலுக்கு பின்னால் மிகப்பெரிய சதி – ஜெய்சங்கர்

ஜப்பான் : இந்திய பன்முகத்தன்மையின் சக்தியை பிரதிபலித்த எம்பிக்கள்!

பக்ரைன் சென்றடைந்த எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு!

மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சொத்து வரி உயர்வுக்கு இபிஎஸ் கண்டனம்!

திமுக என்றாலே ஊழல் : எச். ராஜா விமர்சனம்!

நாகாலாந்து ஆளுநர் இல. கணேசனின் 80-வது பிறந்தநாள் விழா : ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் வாழ்த்து!

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? : சீமான் கேள்வி!

முதலமைச்சர் ஸ்டாலின் நவீன வெண்குடை வேந்தராக உருவெடுத்துள்ளார் : ஜெயக்குமார் விமர்சனம்!

கர்நாடக மாநிலம் : பாலியல் குற்றவாளிகளுக்கு கார் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு – மீண்டும் கைது!

கனடா : இந்திய மாணவர் சேர்க்கை 31% குறைவு!

நாகர்கோவில் அருகே கனமழை : கார் மீது விழுந்த மின் கம்பம்!

டிரம்ப்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தற்காலிக தடை!

நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை : தயார் நிலையில் நகராட்சி நிர்வாகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies