சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
May 28, 2025, 08:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
May 26, 2025, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடைகளுக்குத் தமிழில் பெயர்ப் பலகையை மாற்றி அமைக்க அவகாசம் வேண்டும் என்ற மனு மீது பரிசீலினை செய்யுமாறு  சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடைகளுக்கு மே 30 ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.

சென்னையில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை வைப்பது கட்டாயம் எனவும் அதனைப் பின்பற்றாத கடைகள் மீது தமிழக அரசின் அறிவுத்தல்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து மும்பையில் உள்ள இந்தியச் சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டு வழக்கு தொடர்ந்தது.

அதில் அரசு உத்தரவை அமல்படுத்தத் தயாராக உள்ளபோதும், நிதி  உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக பெயர்ப்பலகையை மாற்ற இயலாது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கக்கோரித் தாக்கல் செய்த மனுவை 4 வாரங்களில்  பரீசிலனை செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

அதுவரை கடைகள் மீது கடும் நடவடிக்கைகள் எதுவும்  எடுக்கக் கூடாது எனவும் உயர் நீதிமன்றம் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

Tags: சென்னை மாநகராட்சிHigh Court orders Chennai Corporation
ShareTweetSendShare
Previous Post

மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது : உயர்நீதிமன்ற மதுரை கிளை

Next Post

ஆஸ்திரேலியா : வணிக வளாகத்தில் ஆயுதங்களால் தாக்கி கொண்ட கும்பல் – பலர் காயம்!

Related News

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

ஈஞ்சம்பாக்கம் தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினத்தில் சிக்கிய 36 பேர் – நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்பு!

அமலாக்கத்துறை மீது உதயநிதி ஸ்டாலினுக்கு எப்போதும் பயம் உள்ளது – நயினார் நாகேந்திரன்

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு!

டாஸ்மாக் வழக்கில் விடுமுறைக்காக உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது – தமிழிசை சவுந்தரராஜன்

மேட்டூரில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் 7 – போலீசாருக்கு ரூ.10 லட்சம் அபராதம்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரள கடற்பகுதியில் மூழ்கிய லைபீரிய சரக்கு கப்பல் – கொள்கலன்கள் அப்புறப்படுத்தும் பணி தீவிரம்!

ஐபிஎல் தொடர் – லக்னோவை வீழ்த்தியது பெங்களூரு!

தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவருக்கு மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர்!

4 வழிச்சாலை பணிகளை தொடங்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய காங்கிரஸ் எம்எல்ஏ உள்ளிட்ட 9 பேர் கைது!

தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகை ஷோபனாஉள்ளிட்ட 68 பேருக்கு பத்ம விருதுகள்!

பொள்ளாச்சி அருகே கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழைநீர்!

நொய்யல் ஆற்று  வெள்ளப்பெருக்கு – கழிவு நீர் கலந்து வெளியேறுவதால் விவசாயிகள் வேதனை!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் – வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

வடமாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான் : இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள் என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies