கொரோனா பரவலைத் தடுக்க மாநில அரசு தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருப்பதாக டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், மே 30 ஆம் தேதியுடன் தன்னுடையை தலைமையிலான அரசு 100 நாட்களை நிறைவு செய்வதாகவும், இதுவரை செய்யப்பட்ட நலத்திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் அறிக்கையாக அளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
டெல்லியில் தேங்கிய மழைநீர் ஒரு மணி நேரத்திற்குள் முழுமையாக வெளியேறியதாகவும் ரேகா குப்தா குறிப்பிட்டுள்ளார்.