இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம் கடுமையாகச் சேதமடைந்தது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், தாக்குதல் நடந்த நூர்கான் விமானப்படைத் தளத்திற்கு அருகில் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான முழு வளாகமும் இடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் போரின் தோல்வியை மறைக்க உலக அரங்கில் பாகிஸ்தான் நாடகமாடி வருவது அம்பலமாகியுள்ளது.