இந்தியாவில் மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்க பாக். முயற்சி - சசிதரூர்
Sep 11, 2025, 06:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவில் மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்க பாக். முயற்சி – சசிதரூர்

Web Desk by Web Desk
May 27, 2025, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் இந்திய மக்கள் ஒற்றுமையுடனும், உறுதியுடனும் இருப்பதாகக் காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு, கயானா நாட்டிற்குச் சென்றது. ஜார்ஜ் டவுனில் கயானா நாடாளுமன்ற சபாநாயகர் Manzoor Nadiருடன் சந்தித்த அனைத்துக் கட்சி குழுவினருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின்போது பேசிய காங்கிரஸ் எம்பி சசிதரூர், இந்தியாவில் மதத்தின் பெயரால் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு எதிராகப் பிரிவினையை உண்டாக்கப் பாகிஸ்தான் முயன்றதாகக் குற்றஞ்சாட்டினார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய மக்கள் அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் ஒற்றுமையுடனும், உறுதியுடனும் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பஹல்காம் தாக்குதலைக் குறிப்பிட்டு, இந்தியா ஒரு துயரமான தாக்குதலை எதிர்கொண்டதாகக் கூறிய சசிதரூர், கடந்த 2008இல் மும்பை நடந்த மும்பை தாக்குதலில் 170 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சுட்டிக் காட்டினார்.

Tags: இந்தியாகாங்கிரஸ் எம்பி சசிதரூர்சசிதரூர்Pakistan trying to create division in India in the name of religion - Shashi Tharoorகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை
ShareTweetSendShare
Previous Post

ஜூன் 2 முதல் குறிப்பிட்ட சாதனங்களில் நெட்பிளிக்ஸ் தடை!

Next Post

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

Load More

அண்மைச் செய்திகள்

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies