இந்தியாவில் மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்க பாக். முயற்சி - சசிதரூர்
Oct 29, 2025, 05:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவில் மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்க பாக். முயற்சி – சசிதரூர்

Web Desk by Web Desk
May 27, 2025, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் இந்திய மக்கள் ஒற்றுமையுடனும், உறுதியுடனும் இருப்பதாகக் காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு, கயானா நாட்டிற்குச் சென்றது. ஜார்ஜ் டவுனில் கயானா நாடாளுமன்ற சபாநாயகர் Manzoor Nadiருடன் சந்தித்த அனைத்துக் கட்சி குழுவினருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின்போது பேசிய காங்கிரஸ் எம்பி சசிதரூர், இந்தியாவில் மதத்தின் பெயரால் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு எதிராகப் பிரிவினையை உண்டாக்கப் பாகிஸ்தான் முயன்றதாகக் குற்றஞ்சாட்டினார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய மக்கள் அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் ஒற்றுமையுடனும், உறுதியுடனும் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பஹல்காம் தாக்குதலைக் குறிப்பிட்டு, இந்தியா ஒரு துயரமான தாக்குதலை எதிர்கொண்டதாகக் கூறிய சசிதரூர், கடந்த 2008இல் மும்பை நடந்த மும்பை தாக்குதலில் 170 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சுட்டிக் காட்டினார்.

Tags: இந்தியாகாங்கிரஸ் எம்பி சசிதரூர்சசிதரூர்Pakistan trying to create division in India in the name of religion - Shashi Tharoorகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை
ShareTweetSendShare
Previous Post

ஜூன் 2 முதல் குறிப்பிட்ட சாதனங்களில் நெட்பிளிக்ஸ் தடை!

Next Post

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Related News

சனே டகாய்ச்சிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

உலகம் முழுவதும் பீகாரை ஆர்ஜேடி அவதூறு செய்துள்ளது – ராஜ்நாத் சிங்

மகாராஷ்டிரா : விதிகளை மீறிய போலீசாரை துரத்தி பிடித்த இளைஞர் – வீடியோ வைரல்!

இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!

பாகிஸ்தான் : இந்தியாவை ஆதரிப்போம் என வெளிப்படையாக பொது வெளியில் பேசிய மதகுரு!

மத்திய பிரதேசத்தில் பாஜக நிர்வாகியை கொலை செய்தவர்கள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஜமைக்கா : மெலிசா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

சீனாவில் கிட்னிக்காக புற்றுநோயாளியை திருமணம் செய்து கொண்ட பெண்!

சாட் ஜிபிடியிடம் தற்கொலை எண்ணங்களுடன் உரையாடும் மக்கள்!

ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் கடும் எச்சரிக்கை!

2100 சீக்கியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான் உயர் ஆணையம் !

3வது முறை அதிபர் ஆவதை தடுக்கும் சட்டம் மிக மோசமானது – டிரம்ப்

கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

கென்ய வனப்பகுதியில் சுருள் மேனியுடன் கூடிய சிங்கம்!

காங்கிரஸ் நிகழ்ச்சியில் வங்கதேச தேசிய கீதம் பாடியதால் சர்ச்சை!

மத்திய அரசின் முதல் கூட்டுறவு டாக்சி சேவை : UBER, OLA-வுக்கு போட்டியாக களமிறங்கும் “பாரத் டாக்சி”!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies