4ஆவது பொருளாதார நாடாக உருவெடுத்த இந்தியா!
நடப்பாண்டில் இந்தியா 4ஆவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்ததற்கு தொடர்ச்சியான சீர்திருத்தங்களே காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெரும் போராட்டம், பொருளாதார சரிவு உள்ளிட்ட பல்வேறு ...
நடப்பாண்டில் இந்தியா 4ஆவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்ததற்கு தொடர்ச்சியான சீர்திருத்தங்களே காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெரும் போராட்டம், பொருளாதார சரிவு உள்ளிட்ட பல்வேறு ...
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் இந்தியா பரந்த சிந்தனையுடன் செயல்படும் நிலையில், வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் கடும் ...
தொழில்நுட்ப துறையில் பாஜக அரசு மேற்கொண்டு வரும் மாபெரும் புரட்சியால், மைக்ரோசாஃப்ட், கூகுள், காக்னிசன்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை குவித்து வருகின்றன. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் ...
கடற்படை உறவுகளை வலுப்படுத்த இந்தியாவும், பிரேசிலும் வரலாற்று சிறப்புமிக்க நீர்மூழ்கிக் கப்பல் பராமரிப்பு தொடர்பான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் ...
இந்தியாவில் உள்ள வங்கிகளில் சுமார் ஐந்து இலட்சம் குடிமக்களுக்குச் சொந்தமான, உரிமை கோரப்படாமல் இருக்கும் 190 கோடி வைப்புத்தொகையை திரும்ப ஒப்படைக்க மத்திய அரசு புதிய திட்டத்தைத் ...
அமெரிக்கா அதிக வரி விதித்துள்ள போதிலும், பிற நாடுகளுக்கான நாட்டின் கடல் உணவு ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தரம் மற்றும் நியாயமான விலை ...
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 6 அணு உலைகளும் முழுமையான செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அணுஉலை அமைக்கும் ...
இந்தியாவுக்கு வரும் ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடியைச் சந்திக்கும்போது S -500 வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. S-400 மற்றும் S -500 ...
இந்தியா சார்ந்த 3 முன்னணி பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்கள் கடந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக 8.2 சதவீத வளர்ச்சியை பெற்று, 7.5 பில்லியன் டாலர் வருவாயை ...
இந்தியாவில் வாழும் "பெனே மேனஷே" யூதர்களை தங்கள் நாட்டில் குடியேற்றி, சர்ச்சைக்குரிய பகுதிகளில் குடியிருப்பை அதிகரிக்கவும், எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தவும் இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சற்று ...
சர்ச்சைகளில் ஈடுபடுவது இந்தியாவின் இயல்பில் இல்லை என்றும், நாட்டின் பாரம்பரியம் எப்போதும் சகோதரத்துவத்தையும் கூட்டு நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி வருவதாகவும் RSS தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார். மகாராஷ்டிரா ...
இந்தியா தனது போர் விமானங்களுக்கான இஞ்சின்களையும், உயர்ரக STEALTH விமானமான AMCA-வையும் நாட்டிலேயே உருவாக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், ஹைதராபாதில் திறக்கப்பட்டுள்ள புதிய சாஃப்ரன் இஞ்சின் சர்வீஸ் மையம், ...
அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்றும், சீனத் தரப்பு எவ்வளவு மறுத்தாலும் இந்த மறுக்க முடியாத யதார்த்தத்தை மாற்றப் போவதில்லை என்றும் ...
ராணுவ வலிமையை அதிகரிக்கும் விதமாக, உலகின் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் ஹெலிகாப்டரான AH-64E அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கியுள்ளது. சீனா, பாகிஸ்தான் எல்லை பகுதியில் ...
வங்கதேசம் தொடர்ந்து பகைமை பாராட்டி வரும் சூழலில், மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரி வழித்தடத்தில் இந்திய ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம். வங்கதேசத்தில் ...
செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரக்கூடிய மங்கள்யான் செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் செலுத்தி சாதனை படைத்த இந்தியா, மங்கள்யான்-2 திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கும் வகையிலான ஒரு ...
வீட்டுவசதி, உணவு, மின்கட்டணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சமாளிக்க முடியாமல் அமெரிக்கர்கள் திண்டாடுகின்றனர். அதிபர் ட்ரம்பின் வரி மற்றும் வர்த்தககொள்கையே இதற்குக் ...
இந்தியா - சீனா இடையே எல்லையோர பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் இந்திய பாதுகாப்பு படைகள் "பூர்வி பிரச்சண்ட பிரஹார்" எனும் கூட்டு ராணுவ ...
தனியார் துறையில் முதலீடுகள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு நிதியத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். ஆராய்ச்சி செய்வதை எளிதாக்குவதை ...
இந்தியாதான் தனக்குப் பிடித்த நாடு என்று ஜெர்மனியைச் சேர்ந்த டிராவல் விலாகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த டிராவல் விலாகரான மார்கஸ் எங்கல் என்பவர் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்து தனது அனுபவங்களை வீடியோவாக ...
33 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா மீண்டும் அணு ஆயுத சோதனையைத் தொடங்கியுள்ளது. இது உலகளாவிய அணு ஆயுதப் போட்டியைத் தூண்டியுள்ளது. ஏற்கெனவே ரஷ்யா மற்றும் சீனா அணு ...
ஈரானின் சபஹார் துறைமுகத்தில் இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா விதித்திருந்த தடைகளுக்கான விலக்கு, வரும் 2026-ம் ஆண்டின் முற்பகுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முக்கிய ...
பாகிஸ்தான் ராணுவத்தின் கொடுமைகளைக் கடுமையாக விமர்சித்ததுடன், இந்தியாவுக்கு ஆதரவு அளிப்போம் எனக் குரல் எழுப்பிய மதகுரு மௌலவி குல்சார் அந்நாட்டு புலனாய்வு அமைப்புகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அரசு, இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளை அந்நியப்படுத்துவதாக அந்நாட்டு முன்னாள் வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபராகக் கடந்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies