முன்னணி நிறுவனங்களின் முதல் சாய்ஸ் : முதலீடுகளை வாரிக்குவிக்கும் இந்தியா!
Jul 21, 2026, 08:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

முன்னணி நிறுவனங்களின் முதல் சாய்ஸ் : முதலீடுகளை வாரிக்குவிக்கும் இந்தியா!

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொழில்நுட்ப துறையில் பாஜக அரசு மேற்கொண்டு வரும் மாபெரும் புரட்சியால், மைக்ரோசாஃப்ட், கூகுள், காக்னிசன்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை குவித்து வருகின்றன. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

உலகின் ஒவ்வொரு நகர்வும் தொழில்நுட்ப சார்ந்ததாக மாறியிருக்கும் நிலையில், அதற்கேற்ப இந்தியாவும் தொழில்நுட்ப பயன்பாட்டில் அசுர வேகத்தில் பயணிக்கிறது. இதன் காரணமாக அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளுக்கு ஈடாக DIGITAL WORLD-ல் கால்தடம் பதித்து இந்தியா தனக்கெனத் தனி இடம் பிடித்திருக்கிறது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டே இந்தியாவில் முதலீடுகளை குவிக்க உலகின் முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. உலகளவில் ஏஐ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட மெகா நிறுவனங்கள், வளர்ந்த நாடுகளை காட்டிலும் இந்தியாவில் முதலீடு செய்வதையே பெரிதும் விரும்புகின்றன.

பிரதமர் மோடியுடன் இந்நிறுவனங்களின் உயரதிகாரிகள் சந்திப்பு நடத்திய பிறகு இந்த ஆர்வம் பெரிதளவில் காணப்படுகிறது. அதுவும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும், கூகுள் நிறுவனத்துக்கும் இடையே யார் அதிக முதலீடு செய்வது என்ற போட்டி நிலவுகிறது என்றே கூறலாம். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், ஏஐ தரவு மையம் அமைக்கக் கூகுள் நிறுவனம் 15 பில்லியன் டாலர் ஒதுக்கிய நிலையில், அதற்குப் போட்டியாக 17 புள்ளி 5 பில்லியன் டாலர் மதிப்பில் ஏஐ சார்ந்த முதலீடுகளை மேற்கொள்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆசிய அளவில் ஏஐ துறை சார்ந்த முதலீட்டில் இதுவே அதிகம் எனக் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவில் மட்டுமல்ல, செமிகண்டெக்டர் உற்பத்தியிலும் முன்னணி நிறுவனங்களின் முதல் சாய்ஸாக இந்தியாவே இருக்கிறது. இன்டல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லிப் பூ தன், பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்திய நிலையில், டாடா நிறுவனத்துடன் இணைந்து இன்டல் நிறுவனம் செமிகண்டெக்டர் உற்பத்தியில் ஈடுபட முடிவெடுத்திருக்கிறது.

இதற்கான ஒப்பந்தமும் இரு நிறுவனங்களுக்கு இடையே கையெழுத்தாகி இருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவில் திறன் வாய்ந்த பணியாளர்கள் அதிகம் இருப்பதாகவும், இதன் காரணமாகே உலகின் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் போட்டி போட்டு முதலீடுகளை குவிப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச அளவில் உள்ள சிப் டிசைன் என்ஜினியர்களில் 20 சதவீதம் பேர் இந்தியாவில் இருப்பதாகவும் அவர்கள் உதாரணம் தெரிவிக்கிறார்கள். இது மட்டுமல்ல, பாஜக அரசு தொழில்நுட்ப துறை சார்ந்து வகுக்கும் கொள்கைகளும் இதில் முக்கிய பங்காற்றுவதாகத் தெரிவிக்கின்றனர்.

மற்ற நாடுகளை காட்டிலும் பாதுகாப்பாகவும், எளிமையாகவும் கொள்கை வகுக்கப்படுவதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உற்பத்திக்கு ஏற்றால் போல், விற்பனைக்கான சூழலும் சாதகமாக இருப்பதால், இனி இந்தியாவின் வளர்ச்சி வேகத்திடம், ராக்கெட்டே தோற்று போகும் என அடித்துக் கூறுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

Tags: DIGITAL WORLDIndiaஇந்தியாFirst choice of leading companies: India attracts investments
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 5 ஆண்டுகளில் ரூ.3.50 லட்சம் கோடி முதலீடு – அமேசான் அதிரடி அறிவிப்பு!

Next Post

H-1B விசாவுக்கு விண்ணப்பிக்க புது ரூல்ஸ் : தள்ளிப்போகும் நேர்காணல் – கண்காணிக்கப்படும் சமூகவலைதள கணக்குகள்!

Related News

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

இன்றைய தங்கம் விலை!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies