சாலை விரிவாக்கத்துக்கு 10 கி.மீ தூரத்துக்கு மரங்கள் அகற்றம் : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம்!
May 29, 2025, 02:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாலை விரிவாக்கத்துக்கு 10 கி.மீ தூரத்துக்கு மரங்கள் அகற்றம் : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம்!

Web Desk by Web Desk
May 27, 2025, 04:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே சாலை விரிவாக்க பணிக்காக நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மயிலம் முதல் திருச்சிற்றம்பலம் வரையிலான இருவழிச்சாலை, முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 4 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படவுள்ளது. சாலையை விரிவுபடுத்தும் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி மயிலம் முதல் வானூர் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்குச் சாலையின் இருபுறமுள்ள நூற்றுக்கணக்கான பழமை வாய்ந்த மரங்கள் வெட்டப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மரங்களை வெட்டாமல் அவற்றை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Removal of trees 10 km away for road expansion: Environmental activists condemn!சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம்
ShareTweetSendShare
Previous Post

பாக். வீதிகளில் பலத்த பாதுகாப்புடன் வலம் வந்த ஜோதி மல்ஹோத்ரா!

Next Post

சீக்கியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிய டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா!

Related News

எங்கெங்கு காணினும் மீம்ஸ் : ட்ரோல் மாஸ்டர்களை மகிழ்விக்கும் முதலமைச்சர்!

ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன – வழக்கறிஞர் மேரி ஜெயந்தி

ஞானசேகரன் வழக்கு தீர்ப்பு வரம்பற்ற குற்றங்களை நிகழ்த்தலாம் என்று நினைப்போருக்கு சம்மட்டி அடி – எல். முருகன்

பாலியல் குற்றம் மீண்டும் நடக்காததுபோல் தண்டனை இருக்க வேண்டும் – ஞானசேகரன் வழக்கில் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!

வேங்கைவயல் வழக்கு விசாரணை ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி!

Load More

அண்மைச் செய்திகள்

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

பாதுகாப்பை வலுப்படுத்தும் இந்தியா : ரூ.3,000 கோடிக்கு INVAR ஏவுகணைகள் கொள்முதல்!

தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான் : இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள் என்ன?

தாய்நாட்டின் மீதான சாவர்க்கரின் பக்தியை ஆங்கிலேயர்களின் சித்திரவதைகளால் அசைக்க முடியவில்லை – பிரதமர் மோடி

நாளை மேற்கு வங்கத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடுமையாக கையாளப்பட வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு!

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டிக்கர் – இபிஎஸ்

ஸ்டாலின் பச்சை பொய் கூறுகிறார் – விஜய்

கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies