தமிழகத்தில் அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி : விஜய் குற்றச்சாட்டு!
Jul 29, 2025, 10:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி : விஜய் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
May 27, 2025, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மக்கள் ஆட்சி நடக்காமல் அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி நடப்பதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தவெக பெண் நிர்வாகிகள் அத்தியாவசிய உதவிகள் வழங்கியபோது காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைக் கண்டித்து எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் விஜய், தீ விபத்தில் பாதிக்கப்பட்டு நிற்கதியாக நிற்கும் மக்களுக்கு உதவுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டிய குற்றச்செயலா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதையும், உதவுவதையும் காவல்துறை தடுக்கிறதென்றால் அவர்களின் உண்மையான நோக்கம் என்ன என வினவியுள்ள விஜய்,

காவல்துறையினரின் அத்துமீறலைத் தட்டிக்கேட்ட பெண் நிர்வாகிகள் பூட்ஸ் காலால் தாக்கப்பட்டதையும், ஆடைகள் கிழியும் அளவுக்குத் தள்ளி விடப்பட்டதையும் முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்கிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் மக்கள் ஆட்சி நடக்காமல் அதிகார திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சி நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், இந்த அராஜக செயலில் ஈடுபட்டுத் தவறிழைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags: தவெக தலைவர் விஜய்Arrogant fascist regime in Tamil Nadu: Vijay's accusation
ShareTweetSendShare
Previous Post

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல முயற்சி?

Next Post

பயங்கரவாதத்தால் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஸ்லோவேனியா நன்கு அறிந்துள்ளது : கனிமொழி

Related News

கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா படத்தின் டீசர் வெளியீடு!

திருநெல்வேலி : காதல் விவகாரத்தில் இளைஞரை வெட்டிக் கொன்ற பெண்ணின் சகோதரர் கைது!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

AI வருகையால் அதிரடி மாற்றம் : 12000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS நிறுவனம்!

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

Load More

அண்மைச் செய்திகள்

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

சதுரங்க நாயகி திவ்யா தேஷ்முக்!

ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! – ராஜ்நாத் சிங்

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies