அமலாக்கத்துறை மீது உதயநிதி ஸ்டாலினுக்கு எப்போதும் பயம் உள்ளது - நயினார் நாகேந்திரன்
Sep 5, 2025, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமலாக்கத்துறை மீது உதயநிதி ஸ்டாலினுக்கு எப்போதும் பயம் உள்ளது – நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
May 28, 2025, 07:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதயநிதி ஸ்டாலினுக்கு எப்போதும் ED மீது பயம் இருந்துகொண்டே இருப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பயம் இல்லையென்றால் ரித்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் வெளிநாடு செல்ல அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினார்.

டாஸ்மாக் ஊழல் வழக்கில் தலையிட ED-க்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், யார் ஆட்சி செய்தாலும் நீதி என்பது நிச்சயம் வேண்டும்  என்றும் அவர் கூறினார்.

மின்சார கட்டண உயர்வால் தொழில் நுறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

நீண்ட காலம் நண்பர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களின் மகனின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை வந்ததாகவும், ம் காலை மதுரையில் நடைபெறும் அறுபடை முருக பக்தர்களின் மாநாட்டிற்கான கால்கோள் விழாவில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார்.

Tags: Akash BhaskaranEdudhayanidhi stalinBJP state president Nainar NagendranTasmac corruption case.
ShareTweetSendShare
Previous Post

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு!

Next Post

ஈஞ்சம்பாக்கம் தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினத்தில் சிக்கிய 36 பேர் – நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்பு!

Related News

பிரான்சின் ஹாட்ஸ்-ஆல்ப்ஸ் பகுதியில் பலத்த ஆலங்கட்டி மழை!

ஆவின் கலப்படம் தொடர்பான விவகாரம் :  அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 28 பேர் மீதான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.3,754 கோடி ரூபாய் அபராதம்!

விழுப்புரம் : பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாநில நிர்வாகிகள் கூட்டம்!

இமாச்சல் : மேகவெடிப்பால் குடியிருப்பு பகுதியில் வெள்ளப்பெருக்கு!

கார் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : அதிரடியாக குறையும் கார்கள் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீணி போட்டதா மதராஸி?

அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி – பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கு சமூக நீதி இல்லை : தமிழிசை சௌந்தரராஜன்

அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை அகற்ற முடியும் : நயினார் நாகேந்திரன்

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

கட்சி ஒன்றுபட வேண்டும் என்பது தான் அதிமுக தொண்டர்கள், மக்களின் கருத்து – சசிகலா

சென்னை பரங்கிமலையில் பயிற்சியை நிறைவு செய்த 154 இளம் ராணுவ அதிகாரிகள்!

ராணிப்பேட்டை : முருகன் சிலையை வைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி!

மேற்கு வங்க சட்டப்பேரவை  சிறப்பு கூட்டத்தொடரில் பாஜகவினர் அமளி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies