கட்டண உயர்வை தெரியப்படுத்த ஜேசிபி வாகன உரிமையாளர்கள் நடத்திய கவனஈர்ப்பு ஆர்பாட்டம்!
Jul 27, 2025, 09:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கட்டண உயர்வை தெரியப்படுத்த ஜேசிபி வாகன உரிமையாளர்கள் நடத்திய கவனஈர்ப்பு ஆர்பாட்டம்!

Web Desk by Web Desk
May 30, 2025, 10:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜேசிபி வாகனத்திற்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக, நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் பகுதியில் ஜேசிபி வாகனங்களை நிறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜே.சி.பி. வாகனங்களின் குறைந்தபட்ச வாடகை மணிக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் என்றும், இரண்டு மணி நேரத்திற்கு மூன்றாயிரத்து ஐநூறு ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இந்த விலை உயர்வை தெரியப்படுத்தவே அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதாக, நாமக்கல் மாவட்ட ஜேசிபி வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags: namakkalJCB vehicles price hikeNallipalayamCB vehicles protest
ShareTweetSendShare
Previous Post

12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் – சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்!

Next Post

பயங்கரவாதிகளோடு எம்பிக்களை ஒப்பிட்டு பேசிய ஜெய்ராம் ரமேஷ் – பாஜக கண்டனம்!

Related News

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies