7 ஆண்டுகளாக தரிசாக கிடக்கும் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் : விவசாயிகள் வேதனை!
Jul 28, 2025, 01:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

7 ஆண்டுகளாக தரிசாக கிடக்கும் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் : விவசாயிகள் வேதனை!

Web Desk by Web Desk
May 30, 2025, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி அருகே பாசனத்திற்கு உரியத் தண்ணீர் வசதி இல்லாததால் கடந்த 7 ஆண்டுகளாக, 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் தரிசாகிக் கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள குமார வயலூர், எட்டரை, கோப்பு, குழுமணி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பாசனத்திற்கு உரியத் தண்ணீர் வசதி கிடைக்காத நிலை உள்ளது. இதனால் சுமார் 7 ஆண்டுகளாக அங்குள்ள 500 ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாகிக் கிடக்கின்றன.

இது குறித்து பலமுறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், விவசாயிகள் பலர் பிழைப்பிற்காகக் கூலி வேலைகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அதேபோல, தரிசு நிலங்களை மேம்படுத்த அரசு கொண்டு வரும் திட்டங்களை மாவட்ட அதிகாரிகள் முறையாகச் செயல்படுத்துவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் தலையிட்டு தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags: 500 acres of agricultural land lying fallow for 7 years: Farmers in distress500 ஏக்கர் விவசாய நிலங்கள்திருச்சிவிவசாயிகள் வேதனை
ShareTweetSendShare
Previous Post

மதுரையில் முதலமைச்சர் ரோடு ஷோவிற்காக அவசர அவசரமாக நடைபெறும் சாலை பணிகள் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Next Post

K.G.F தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் ஹிரித்திக் ரோஷன்!

Related News

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா – இந்து முன்னணி அறிவிப்பு!

எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!

தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

பகைத்துக் கொண்ட வங்கதேசம், மனிதாபிமானத்தை காட்டிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies