கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது தமிழகத்திற்கு ஆபத்து : காடேஸ்வரா சுப்பிரமணியம்
Jun 1, 2025, 09:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது தமிழகத்திற்கு ஆபத்து : காடேஸ்வரா சுப்பிரமணியம்

Web Desk by Web Desk
May 31, 2025, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நக்சல் ஒழிப்பிற்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது தமிழகத்திற்கு ஆபத்து என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதியில் கடந்த 21-ம் தேதி நக்சல் இயக்கத்தின் முதுகெலும்பாக செயல்பட்ட நம்பாலா கேசவராவ் உள்பட 27 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் நக்சல்களை ஆதரித்து நாளை மறுதினம் ராஜரத்தினம் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தக் கம்யூனிஸ்ட் அமைப்புகள் அனுமதி கோரியதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நக்சல் இயக்கம் என்பது கம்யூனிஸ்ட்களின் துணை அமைப்புதான் என்பதை இதன்மூலம் தெள்ளத் தெளிவாக அறிய முடியும் எனக் கூறியுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம்,  தமிழகத்தில் மக்கள் கலை இலக்கிய கழகம், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் நகர்ப்புற நக்சல்களாக மாறி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கம்யூனிஸ்ட்களின் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் நக்சல் ஆதரவு நிலையை ஏற்படுத்த அரசே துணைபோகும் ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் காடேஸ்வரா சுப்ப்பிரமணியம் எச்சரித்துள்ளார்.

Tags: இந்து முன்னணி மாநில தலைவர்Communist protests are a danger to Tamil Nadu: Kadeshwara Subramaniam
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம்!

Next Post

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்!

Related News

பாமகவில் எந்த குழப்பமும் இல்லை – மருத்துவர் ராமதாஸ் தகவல்!

கூலி உயர்வை அமல்படுத்தாவிட்டால் அடுத்த கட்டப் போராட்டம் – விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம்

ஆசிய தடகளப் போட்டியில் 2-ம் இடம் பிடித்த இந்தியா : வீரர்களுக்கு நயினார் நாகேந்திரன் பாராட்டு!

இந்தியாவின் முப்படைகள் இணைந்து எவ்வாறு செயல்படும் என்பதை ஆப்ரேஷன் சிந்தூர் காட்டியுள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி

பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பில் இந்தியாவின் பங்களிப்பு தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளது – அண்ணாமலை

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 4-ஆம் தேதி நடைபெறும் – தலைமைக்கழகம் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

S-400, பிரம்மோஸ் சூப்பர் : இந்திய ராணுவத்திற்கு ரஷ்ய துாதர் பாராட்டு!

ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!

அதிமுக – தேமுதிக இடையே சுமூகமான உறவு உள்ளது : இபிஎஸ் உறுதி!

ஒரு வாரத்திற்கு பிறகு குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

கல்லணை அருகே ரவுடி படுகொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் கைது!

அரபிக்கடலில் 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் தொடக்கம் – விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்!

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு திமுகவினரை அழைக்க வேண்டும் – ராம சீனிவாசன்

அசாம் மாநிலத்தில் நிலச்சரிவு – 5 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies