பள்ளிகள் திறப்பு - பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்!
Jun 3, 2025, 11:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளிகள் திறப்பு – பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்!

Web Desk by Web Desk
Jun 2, 2025, 06:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் நாகர்கோவில் பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், தங்கள் குடும்பத்துடன் மீண்டும் பணிபுரியும் ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், குடும்பத்துடன் முன்பதிவு செய்தவர்களும், முன்பதிவு செய்யாதவர்களும் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கான பேருந்துகளில் ஏற காத்திருந்தனர்.

இதனால் பேருந்து நிலையம் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், கூட்ட நெரிசலை சமாளிக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திருப்பூர் கடை வீதிகளில் பள்ளி உபகரணங்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. தங்கள் பிள்ளைகளுக்கு ஸ்கூல் பேக், நோட் புக் மற்றும் சீருடைகள் உள்ளிட்ட பள்ளி உபகரணங்களை வாங்க பெற்றோர் ஆர்வம் காட்டினர். இதனால் அங்குள்ள கடை வீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. அதேபோல, சொந்த ஊர் சென்ற ஏராளமான மக்கள் திருப்பூருக்கு திரும்புவதால் மத்திய பேருந்து நிலையத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது

Tags: Tamil Naduschools reopenNagercoil bus standsummer vacationsheavy crowd in nagarkovil busstand
ShareTweetSendShare
Previous Post

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு!

Next Post

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிப்பு!

Related News

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் : நயினார் நாகேந்திரன்

நீட் மறுதேர்வு நடத்த முடியாது : மத்திய அரசு

பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத அலங்கோல ஆட்சி : எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies