கள்ளக்குறிச்சி : அண்ணன், தம்பிக்கு இடையே தொடரும் சொத்து தகராறு!
Sep 11, 2025, 06:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளக்குறிச்சி : அண்ணன், தம்பிக்கு இடையே தொடரும் சொத்து தகராறு!

Web Desk by Web Desk
Jun 2, 2025, 02:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகராறில் தம்பியின் வீட்டைச் சுற்றி அண்ணனே அடியாட்களைக்கொண்டு பள்ளம் தோண்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தை அடுத்த பரிகம் பகுதியைச் சேர்ந்த கமலசேகரன் மற்றும் ரமேஷ் ஆகிய சகோதரர்கள் இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது.

இருவரும் கடந்த 2009-ம் ஆண்டு வருவாய்த்துறை மூலம் அளவீடு செய்து நிலத்தைப் பங்கிட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தம்பி ரமேஷ் தனது பங்கு நிலத்தில் வீடு கட்டி சுற்றுச்சுவர் எழுப்பிய நிலையில், தம்பியின் இடத்தில் தனது பங்கு உள்ளதாகக்கூறி அண்ணன் கமலசேகரன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், ஜேசிபி வாகனம் மற்றும் அடியாட்களுடன் வந்த அவர், தம்பியான ரமேஷின் வீட்டுச் சுற்றுச்சுவரை இடித்துவிட்டு அவரது வீட்டைச் சுற்றி பள்ளம் பறித்துள்ளார்.

போலீசாரிடம் புகார் அளித்தும் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ரமேஷ் குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: அண்ணன்கள்ளக்குறிச்சிKallakurichi: Property dispute continues between brother and sisterதம்பி
ShareTweetSendShare
Previous Post

கோவில்பட்டியில் இருவேறு இடங்களில் பெண் உள்பட இருவர் வெட்டிக் கொலை – போலீசார் விசாரணை!

Next Post

மேட்டூர் அருகே பாஜக-வினர் சார்பில் மூவர்ணக் கொடி பேரணி!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies