கள்ளக்குறிச்சி : அண்ணன், தம்பிக்கு இடையே தொடரும் சொத்து தகராறு!
Jun 4, 2025, 07:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளக்குறிச்சி : அண்ணன், தம்பிக்கு இடையே தொடரும் சொத்து தகராறு!

Web Desk by Web Desk
Jun 2, 2025, 02:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகராறில் தம்பியின் வீட்டைச் சுற்றி அண்ணனே அடியாட்களைக்கொண்டு பள்ளம் தோண்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தை அடுத்த பரிகம் பகுதியைச் சேர்ந்த கமலசேகரன் மற்றும் ரமேஷ் ஆகிய சகோதரர்கள் இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது.

இருவரும் கடந்த 2009-ம் ஆண்டு வருவாய்த்துறை மூலம் அளவீடு செய்து நிலத்தைப் பங்கிட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தம்பி ரமேஷ் தனது பங்கு நிலத்தில் வீடு கட்டி சுற்றுச்சுவர் எழுப்பிய நிலையில், தம்பியின் இடத்தில் தனது பங்கு உள்ளதாகக்கூறி அண்ணன் கமலசேகரன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், ஜேசிபி வாகனம் மற்றும் அடியாட்களுடன் வந்த அவர், தம்பியான ரமேஷின் வீட்டுச் சுற்றுச்சுவரை இடித்துவிட்டு அவரது வீட்டைச் சுற்றி பள்ளம் பறித்துள்ளார்.

போலீசாரிடம் புகார் அளித்தும் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ரமேஷ் குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: கள்ளக்குறிச்சிKallakurichi: Property dispute continues between brother and sisterதம்பிஅண்ணன்
ShareTweetSendShare
Previous Post

கோவில்பட்டியில் இருவேறு இடங்களில் பெண் உள்பட இருவர் வெட்டிக் கொலை – போலீசார் விசாரணை!

Next Post

மேட்டூர் அருகே பாஜக-வினர் சார்பில் மூவர்ணக் கொடி பேரணி!

Related News

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

விராட் கோலி ஆனந்த கண்ணீர் – கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு!

ஐபிஎல் கிரிக்கெட் – முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

Load More

அண்மைச் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies