நாமக்கல் : கொலை வழக்கில் கைதான நபர்களின் உறவினர்கள் மிரட்டல்!
Jun 5, 2025, 09:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாமக்கல் : கொலை வழக்கில் கைதான நபர்களின் உறவினர்கள் மிரட்டல்!

Web Desk by Web Desk
Jun 3, 2025, 03:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொலை வழக்கில் கைதான நபர்களின் உறவினர்கள் மிரட்டல் விடுப்பதாகக்கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், பாதுகாப்பு கோரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

பரமத்தி வேலூர் அடுத்த செருக்கலை கிராமத்தைச் சேர்ந்த தாமரை என்பவர், தனது குடும்பத்துடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமாவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

தனது உறவினரான அண்ணாதுரை என்பவர், முன்விரோதம் காரணமாகக் கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டதாகவும், இந்த வழக்கில் அசோக் குமார், சின்னுசாமி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், வழக்கை வாபஸ் பெறக்கோரி இருவரின் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மனுவில்  குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

எனவே, உரிய பாதுகாப்பு வழங்குவதுடன், கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: நாமக்கல்Namakkal: Relatives of those arrested in murder case receive threatsஉறவினர்கள் மிரட்டல்
ShareTweetSendShare
Previous Post

கள்ளக்குறிச்சி : காலணி அணிந்த படி அரசு பள்ளியில் தேசிய கொடி ஏற்றிய எம். பி!

Next Post

ஜூலை 11-ல் காதி படம் ரிலீஸ் – படக்குழு அறிவிப்பு!

Related News

தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகளை கோட்டை விடும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி  11 பேர் உயிரிழந்த விவகாரத்திற்கு முதல்வர் சித்தராமையா பொறுப்பேற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கூலித் தொழிலாளியின் பீகாருக்கு மாற்றி அனுப்பிய ஊழியர்கள் – உறவினர்கள் போராட்டம்!

பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளியை என்கவுண்டர் செய்ய திட்டம் – டிஜிபி அலுவலகத்தில் மனைவி புகார்!

சிவகங்கை அருகே குற்றவாளிகளை கைது செய்யக் கோரி போலீசாரின் கால்களில் விழுந்து கதறி அழுத உறவினர்கள்!

அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருள்களை பரிமாற கூடாது : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்தியின் மகள் கருணாம்பிகா மறைவு – அண்ணாமலை இரங்கல்

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம் என பாஜக குற்றச்சாட்டு

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட சித்தராமையா!

டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு – சீமான் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இனி இ-ஆதார் அவசியம் – ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027ஆம் ஆண்டு தொடங்கும் – மத்திய அரசு அறிவிப்பு!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – வருத்தம் தெரிவித்த டி.கே.சிவக்குமார்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies