தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
Jun 5, 2025, 11:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jun 3, 2025, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு அதளபாதாளத்தில் இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தில் ஒரே நாளில்  8 பேர்  கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு மதுபோதையே காரணமெனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த கொலை சம்பவங்கள் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில்  திமுக அரசும், காவல்துறையும் படுதோல்வி அடைந்து விட்டதைக் காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

பெரும்பாலான குற்றங்களுக்கு மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களே காரணமாக உள்ளதாகக் கூறியுள்ள அவர், போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எந்த அக்கறையும்  திமுக அரசுக்கு இல்லை என விமர்சித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில்  பொற்கால ஆட்சி நடைபெறுவதாகக் கூறிக் கொண்டு மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags: pmkஅன்புமணி ராமதாஸ்Law and order breakdown in Tamil Nadu: Anbumani Ramadoss allegesஅன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
ShareTweetSendShare
Previous Post

அண்ணா பல்கலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் : நயினார் நாகேந்திரன்

Next Post

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

Related News

திருவண்ணாமலை : அரசு பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம்!

இன்றைய தங்கம் விலை!

ஜப்பானில் அரிசி தட்டுப்பாடு – வணிக வளாகங்களில் அலைமோதும் கூட்டம்!

தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகளை கோட்டை விடும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி  11 பேர் உயிரிழந்த விவகாரத்திற்கு முதல்வர் சித்தராமையா பொறுப்பேற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கூலித் தொழிலாளியின் பீகாருக்கு மாற்றி அனுப்பிய ஊழியர்கள் – உறவினர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆவேஷம் இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ள சூர்யா?

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்துார் : சுட்டு வீழ்த்தப்பட்ட ஒன்பது போர் விமானங்கள்!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

உலக சுற்றுச்சூழல் தினம் – 100 கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொண்ட அண்ணாமலை!

உடனடியாக ஊதியம் வழங்குக – அண்ணாமலை வலியுறுத்தல்!

டிரம்ப் நிர்வாகத்தின் வரி மற்றும் செலவு மசோதாவிற்கு எலான் மஸ்க் எதிர்ப்பு!

ஆப்கானிஸ்தான், ஈரான், பர்மா 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள தடை – டிரம்ப் உத்தரவு!

மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்தியின் மகள் கருணாம்பிகா மறைவு – அண்ணாமலை இரங்கல்

பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளியை என்கவுண்டர் செய்ய திட்டம் – டிஜிபி அலுவலகத்தில் மனைவி புகார்!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம் என பாஜக குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies