சூரிய ஒளி மின்வேலி அமைத்து விளைநிலங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை!
Jun 6, 2025, 10:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சூரிய ஒளி மின்வேலி அமைத்து விளைநிலங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை!

Web Desk by Web Desk
Jun 5, 2025, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆண்டிபட்டி அருகே மலையடிவாரங்களில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து தென்ன மரங்களை யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும், சூரிய ஒளி மின்வேலி அமைத்து விளைநிலங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள தாழையூத்து மலையடிவாரத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

தேனி – மதுரை மாவட்டங்களை இணைக்கும் எல்லையில் அமைந்துள்ள தாழையூத்து பகுதியில் கோடைக்காலங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் யானைகள், விவசாய தோட்டங்களில் புகுந்து தென்னை மரங்களைச் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

யானைகள் நடமாட்டம் காரணமாக இரவில் தோட்டத்தில் காவல் பணி மேற்கொள்ளக் கூலித் தொழிலாளர்கள் வருவதில்லை எனவும் கூறியுள்ளனர்.

மேலும், சூரிய ஒளி மின்வேலி அமைத்துத் தருமாறு கடந்த 2 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருவதாகக் கூறியுள்ள விவசாயிகள், சூரியஒளி மின்வேலி அமைத்து விளைநிலங்களுக்கும் விவசாயிகளின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Farmers demand that solar electric fences be installed to protect farmlandவிவசாயிகள் கோரிக்கை
ShareTweetSendShare
Previous Post

கொரோனா தொற்றால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!

Next Post

பாக்.ராணுவ தளபதியை கேலி செய்து வைக்கப்பட்ட விளம்பர பலகை!

Related News

“போராட்டம் வெடிக்கும்” : புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பு பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு : இந்து முன்னணி குற்றச்சாட்டு!

திமுகவுக்கு ஷா என்றால் பயம் : நயினார் நாகேந்திரன் விமரசனம்!

மாநிலங்களவை தேர்தல் : கமல்ஹாசன் வேட்பு மனுத்தாக்கல்!

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

ஆக. 3ம் தேதி நீட் முதுகலை நுழைவு தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

சவாலான பணிகளை செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு : பிரதமர் மோடி

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு : ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேருக்கு ஜூன் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

ஏழ்மை நிலையில் வாடும் பாகிஸ்தான் மக்கள்!

50 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு!

விழுப்புரம் : கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies