சூரிய ஒளி மின்வேலி அமைத்து விளைநிலங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை!
Sep 18, 2025, 11:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சூரிய ஒளி மின்வேலி அமைத்து விளைநிலங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை!

Web Desk by Web Desk
Jun 5, 2025, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆண்டிபட்டி அருகே மலையடிவாரங்களில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து தென்ன மரங்களை யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும், சூரிய ஒளி மின்வேலி அமைத்து விளைநிலங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள தாழையூத்து மலையடிவாரத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

தேனி – மதுரை மாவட்டங்களை இணைக்கும் எல்லையில் அமைந்துள்ள தாழையூத்து பகுதியில் கோடைக்காலங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் யானைகள், விவசாய தோட்டங்களில் புகுந்து தென்னை மரங்களைச் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

யானைகள் நடமாட்டம் காரணமாக இரவில் தோட்டத்தில் காவல் பணி மேற்கொள்ளக் கூலித் தொழிலாளர்கள் வருவதில்லை எனவும் கூறியுள்ளனர்.

மேலும், சூரிய ஒளி மின்வேலி அமைத்துத் தருமாறு கடந்த 2 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருவதாகக் கூறியுள்ள விவசாயிகள், சூரியஒளி மின்வேலி அமைத்து விளைநிலங்களுக்கும் விவசாயிகளின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Farmers demand that solar electric fences be installed to protect farmlandவிவசாயிகள் கோரிக்கை
ShareTweetSendShare
Previous Post

கொரோனா தொற்றால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!

Next Post

பாக்.ராணுவ தளபதியை கேலி செய்து வைக்கப்பட்ட விளம்பர பலகை!

Related News

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : கழிவுநீர் வெளியேறிய பகுதிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்!

திருப்பூர் : சாலைகளில் மழை நீருடன் கலந்த கழிவு நீர் – பொதுமக்கள் அவதி!

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் – சவுதி இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் – உன்னிப்பாக ஆராய்ந்து வரும் மத்திய அரசு!

பாகிஸ்தான் – சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies