ரெப்போ கடன் வட்டி விகிதத்தை தொடர்ந்து 3வது முறையாக குறைத்து ஆர்பிஐ அறிவிப்பு!
Jul 26, 2025, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ரெப்போ கடன் வட்டி விகிதத்தை தொடர்ந்து 3வது முறையாக குறைத்து ஆர்பிஐ அறிவிப்பு!

Web Desk by Web Desk
Jun 6, 2025, 12:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கிகளின் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தைத் தொடர்ந்து 3வது முறையாகக் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்களை வழங்கி அதற்கான வட்டியைப் பெறுகிறது.

இந்த ரெப்போ வட்டி விகிதத்தை ஏற்கனவே 2 முறை குறைத்த ரிசர்வ் வங்கி 3வது முறையாகவும் குறைத்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வீடியோ மூலம்  வெளியிட்ட அறிவிப்பில்,  ரெப்போ வட்டி விகிதம் பூஜ்யம் புள்ளி ஐந்து சதவீதம்  குறைக்கப்பட்டு, வட்டி விகிதம் 5.50 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு அறிவிப்பு மூலம் வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான அறிவிப்பை வங்கிகள் விரைவில் வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக 0.25 விழுக்காடு வட்டி விகிதத்தைக் குறைக்கும் ரிசர்வ் வங்கி இம்முறை 0.50 விழுக்காட்டைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது, கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: RBI announces 3rd consecutive cut in repo rateஆர்பிஐ அறிவிப்பு
ShareTweetSendShare
Previous Post

வானதி சீனிவாசன் பிறந்த நாள் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Next Post

5,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

Related News

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

நவிமும்பையில் சொகுசு கார் மீது ஏறி நின்று இளம்பெண் ‘ஆரா பார்மிங்’ சாகசம்!

உத்தரப்பிரதேசம் : சங்கூர் பாபா உதவியாளருக்கு சொந்தமான கட்டடம் இடித்து அகற்றம்!

செயற்கைக்கோள்கள் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்த திட்டம் :  இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies