ஆர்சிபி அணியின் பாராட்டு விழா : கர்நாடக அரசுக்கு காவல்துறை உயரதிகாரி எழுதிய கடிதம் அம்பலம்!
Jun 9, 2025, 05:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆர்சிபி அணியின் பாராட்டு விழா : கர்நாடக அரசுக்கு காவல்துறை உயரதிகாரி எழுதிய கடிதம் அம்பலம்!

Web Desk by Web Desk
Jun 9, 2025, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்சிபி அணியின் பாராட்டு விழாவுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி காவல்துறை அதிகாரி அரசுக்கு எழுதிய கடிதம் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம்  11 பேரின் உயிரிழப்புக்கு அரசின் அலட்சியமே காரணம் என்பது அம்பலமாகி உள்ளது.

ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பை வென்றதை அடுத்துக் கடந்த 4ஆம் தேதி பெங்களூருவில் பாராட்டு விழா நடைபெற்றது.  அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று காவல் துறையினர் எச்சரித்ததாகவும், அரசு அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. அதற்குக் கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில், பாராட்டு விழா நடத்தினால் பாதுகாப்பு சிக்கல் ஏற்படும் எனக்கூறி,  கர்நாடக நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் சத்யவதிக்கு, விதான் சவுதா பாதுகாப்பு பிரிவின் காவல் துணை ஆணையர் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் போதுமான எண்ணிக்கையில் காவலர்களும், சிசிடிவி கேமராக்களும் இல்லாதது உள்ளிட்ட குறைபாடுகளை அவர் அந்த கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த எச்சரிக்கையையும் மீறி கர்நாடக அரசு பாராட்டு விழாவுக்கு அனுமதி வழங்கியது தற்போது அம்பலமாகியுள்ளது.

Tags: Do not grant permission for RCB team's felicitation ceremony: A letter written by a senior police officer to the Karnataka government is a bombshellஆர்சிபி அணியின் பாராட்டு விழாகடிதம் அம்பலம்
ShareTweetSendShare
Previous Post

விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

Next Post

அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல சுப்மன் கில் சரியான நபர் : ரிக்கி பாண்டிங்

Related News

ராஜஸ்தான் : எல்லை பாதுகாப்பு படையின் நாய் பயிற்சி மையம் திறப்பு!

குஜராத் : ரூ.50 லட்சம் கேட்டு செல்போன் கடை உரிமையாளர் மீது தாக்குதல்!

உத்தரப்பிரதேசம் : தேனிலவு சென்றபோது கணவரை கூலிப்படையால் கொன்ற பெண் கைது!

மசூலா கடற்கரை திருவிழா – சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

இந்திய விமானப்படைக்கு 3 அதிநவீன உளவு விமானங்கள் வாங்க முடிவு!

மங்கோலியா- இந்தியா கூட்டு ராணுவ பயிற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

எலான் மஸ்க் புது கட்சி? – அமெரிக்க அரசியலில் அதிரடியா?

தஞ்சாவூர் : ராமதாஸ் – அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நீங்க சிறப்பு யாகம்!

ராணிப்பேட்டை  : கடற்படை விமான தளத்தில் 104வது ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழா!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : திருப்பணிக்காக தோண்டப்பட்ட 8 அடி பள்ளத்தில் இறங்கி ஆபத்தான முறையில் சென்ற பக்தர்கள்!

சிறுமி பாலியல் வன்கொடுமை : செய்தியாளர்களை தாக்கிய காவலாளி உறவினர்கள்!

உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு – இந்து முன்னணி கண்டனம்!

திருப்பூர் : ஆன்லைன் கேமில் ரூ.3 லட்சத்தை இழந்த பனியன் நிறுவன மேலாளர் தற்கொலை!

விண்ணில் இருந்து கீழே விழுந்த 523 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள்!

தேனி : போக்குவரத்து சிக்னல் கம்பி மீது மோதிய மினி வேன் – ஒருவர் காயம்!

எலான் மஸ்க் தவறு செய்துவிட்டார் – எரோல் மஸ்க்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies