டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல சுப்மன் கில் சரியான நபரென ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், சுப்மன் கில்லின் தலைமைத்துவம் சிறப்பாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல சுப்மன் கில் சரியான நபர் என்றும் பாண்டிங் தெரிவித்துள்ளார்.